செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணை நாளை!

செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு நாளைய தினம் (14) யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் போது, அகழ்வு...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்ட நிர்வாக முடக்கல் போராட்டத்தின் திகதியில் மாற்றம்!

வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்ட நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கான திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர்...

Read moreDetails

அறுகுவெளி பகுதியில் பெருந்தொகை கஞ்சாவுடன் இருவர் கைது!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அறுகுவெளி பகுதியில் சாவகச்சேரி பொலிஸார் நேற்று மாலை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான கேரளகஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தில்...

Read moreDetails

வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி விற்பனையில் ஈடுபட்ட ஒரு குழுவினர் கைது!

வேலணை பிரதேசத்தில் கால்நடைப் பண்ணையாளர்களின் வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற இடங்களுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுசென்று விற்பனை செய்துவந்த திருட்டுக் கும்பல் ஒன்று...

Read moreDetails

யாழ்.ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாள்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து இன்று காலை(12) 08 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையிலிருந்து...

Read moreDetails

ஹர்த்தால் சொல்லும் செய்தியை ஜனாதிபதி கவனத்தில் எடுக்க வேண்டும்! -மனோ கணேசன்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக வடக்கு மற்றும் கிழக்கில் இம்மாதம் 15ஆம் திகதி, முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலை  தாம் ஆதரிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணி...

Read moreDetails

யாழில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கண்டி...

Read moreDetails

குறிகட்டுவானுக்கு கள விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்றைய தினம் (09) குறிகட்டுவான் இறங்குதுறைக்கு...

Read moreDetails

இலங்கையில் மீண்டும் தலை தூக்கியுள்ள மலேரியா!

இலங்கையில் இந்த வருடம் இதுவரை 5 பேருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த...

Read moreDetails

யாழில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு விஷமிகளால் தீ வைப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டை காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5.30 மணி அளவில் கட்டைக்காடு இராணுவ முகாமிற்கு...

Read moreDetails
Page 20 of 316 1 19 20 21 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist