முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு.வன்னிய சிங்கத்தின் நினைவு தினம் இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கு.வன்னிய சிங்கத்தின் நினைவு தினம் இன்று (சனிக்கிழமை) யாழ். நீர்வேலியில் அனுஸ்டிக்கப்பட்டது. இதன் போது அவரது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து...

Read moreDetails

யாழ்.நகரின் மத்தியில் பாரிய குழி!

யாழ்.நகரின் மத்தியில் ஏற்பட்டுள்ள பாரிய குழி காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக உள்ள ஞானவைரவர் ஆலய வீதியில் வீதியின் நடுவே...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். நாவலர் வீதியில் உள்ள (UNHCR) அலுவலகம் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த...

Read moreDetails

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவை மீள ஆரம்பம்!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையை ஆரம்பிக்க எயார் இந்தியா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இந்த...

Read moreDetails

மறைந்த ஊடகவியலாளர் பிரகாஸின் நினைவாக இரத்ததானம்!

கடந்த வருடம் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்த  இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இரத்ததான நிகழ்வு...

Read moreDetails

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்

வரலாற்றுப் புகழ்பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. பிரதமகுரு சிவசிறி உலக குருநாதன் ஐயர் தலைமையில் பூசைகள் இடம்பெற்று நேற்று...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் மாம்பழ திருவிழா இன்று

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்ற வசந்தமண்டப...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகத்தில் சமயத் தலைவர்களின் உருவச் சிலைகள் இன்று திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது

யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி சங்காபிஷேகமும், சமயத் தலைவர்களான ஆறுமுக நாவலர், சேர். பொன். இராமநாதன் ஆகியோரின் உருவச்...

Read moreDetails

எரிபொருள் வழங்க கோரி யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையை வழிமறித்து போராட்டம்

எரிபொருள் வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையை வழிமறித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐஓசி...

Read moreDetails

வண்ணை வீரமாகாளி அம்மன் தேர்

யாழ்ப்பாணம்  – வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில்  தேர்த் திருவிழா இன்று(செவ்வாய்க்கிழமை) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இதில் அதிகளவான பக்த அடியார்கள் பங்கேற்றிருந்தனர்.

Read moreDetails
Page 222 of 316 1 221 222 223 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist