யாழ். போதனா வைத்தியசாலை முன்றலில் விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் பாவனை எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையாக யாழ். போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலை...

Read moreDetails

யாழ். வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு

யாழ். வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதி இன்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. அண்மையிலுள்ள சிறந்த பாடசாலை எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத்...

Read moreDetails

திலீபனின் நினைவிடத்தில் எல்லை மீறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் – வேடிக்கை பார்த்த கஜேந்திரகுமார்!

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எல்லை மீறி முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பத்தினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள்...

Read moreDetails

இருபது இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகள் மீட்பு

சாவகச்சேரியில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட இருபது இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகள் இன்று (ஞாயிற்க்கிழமை) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருப்பதுடன் சாரதியும் கைது செய்யப்படுள்ளார். மரக்குற்றிகளை ஏற்றி...

Read moreDetails

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அடையாள உண்ணாவிரதம்

யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று காலை 08 மணிக்கு ஆரம்பமானது. தியாக...

Read moreDetails

யாழில் ‘திலீபன் வழியில் வருகிறோம்’ ஊர்தி பவனி

தியாக தீபம் திலீபனின் 35ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 'திலீபன் வழியில் வருகிறோம்' என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது யாழ். மாவட்டத்தை வந்தடைந்ததுடன், இன்றைய தினம்...

Read moreDetails

யாழ்.வெங்கடேஸ்வரபெருமாள் ஆலயத்தில் புரட்டாதி சனிவிரத பூசை

யாழ்ப்பாணம் வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தில் சனி பகவானின் புரட்டாதி சனிவிரத பூசை சிறப்பாக இடம்பெற்றது இன்று (சனிக்கிழமை) சனி பகவானின் புரட்டாதி சனி விரதம் ஆரம்பமாகின்ற நிலையில்...

Read moreDetails

பொருளாதார நெருக்கடியால் சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடியாது என தெரிவித்து , சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என வடமாகாண சிறுவர் நன்னடத்தை...

Read moreDetails

வடமாகானத்தில் போதை பொருள் பாவனை அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரை போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ,134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை...

Read moreDetails

மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்தும் நெத்தி ஆகியோர் இன்று (சணிக்கிழமை) யாழ்ப்பாணத்தல் ஊடாக சந்திப்பை நடத்தினர்....

Read moreDetails
Page 221 of 316 1 220 221 222 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist