தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கத்திற்கும் மணிவண்ணனுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது – சுகாஷ்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கத்திற்கும் மணிவண்ணனுக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது.கட்சி உருவாக்கப்பட்ட பின்னர் ஒரு வேட்பாளராகவே சிலரால் கொண்டுவரப்பட்டு அறிமுகப்படுத்த ஒருவரே மணிவண்ணன் என கட்சியின்...

Read moreDetails

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை!

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இடம்பெற்றுவரும் சட்டவிரோதமான செயற்பாடுகளை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையும் இந்திய கடலோர காவல்படையும் இணைந்து குறித்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளன. இதற்கமைய தலைமன்னார்...

Read moreDetails

கொடிகாமத்தில் இராணுவத்தினருக்கு காணி சுவீகரிக்க மக்கள் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் இராணுவ முகாம் அமைப்பதற்காக காணி அளவீடு செய்யும் முயற்சி மக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. கொடிகாமம் மத்தி J/ 326...

Read moreDetails

நவாலியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நான்காவது நாள் அனுஷ்டிப்பு

இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது . இந்தநிலையில்...

Read moreDetails

நவாலியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நவாலியில் இன்று ( சனிக்கிழமை ) அனுஷ்டிக்கப்பட்டது. நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயத்திற்கு...

Read moreDetails

மானிப்பாயில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் கைது!

மானிப்பாயில் வீடுடைத்து 30 லட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உள்ளடங்களாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த திருட்டு நகைகளை விற்பனை செய்ய...

Read moreDetails

ஐ.தே.க ஆதரவாளர்கள் யாழில் வெடிகொளுத்தி கொண்டாட்டம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் யாழ்.நகரில் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று(வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு இலங்கையின் புதிய...

Read moreDetails

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம்(வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன்பாக மாணவர்கள் மற்றும்...

Read moreDetails

வல்லை மதுபானசாலை கொலை சந்தேகநபர்கள் இருவர் சரண் – பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இருவர் தலைமறைவு!

யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் -...

Read moreDetails

காலி முகத்திடல் போராட்டத்திற்கும் தமிழர்களின் போராட்டத்திற்கும் வித்தியாசம் உண்டு – இ.கதிர்!

தற்போதைய மக்களின் போராட்டம் உணவுக்கான போராட்டம், தமிழர்களின் போராட்டம் உரிமைக்காக போராட்டம் எனவே இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் இ.கதிர்...

Read moreDetails
Page 224 of 316 1 223 224 225 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist