ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, கொரோனா பேரிடர் கால இரத்ததான நிகழ்வு  யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. யாழ்.மாட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 18ம் நாள் உற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 18ம் நாள் உற்சவம் சிறப்பாக நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் எவரும் குறித்த உற்சவத்தில் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் சுகாதார...

Read moreDetails

திருநெல்வேலியில் பயணதடையை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்டோர் கோப்பாய் பொலிஸாரால் விரட்டியடிப்பு!

யாழ்ப்பாணம்- கோப்பாய், திருநெல்வேலி சிவன் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் பயணத்தடையினை மீறி மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள், கோப்பாய் பொலிஸாரினால்  இன்று (செவ்வாய்க்கிழமை) விரட்டப்பட்டனர் குறித்த பகுதியில் மரக்கறி...

Read moreDetails

வடமராட்சியில் இரு முதியவர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

வடமராட்சியில் இரு முதியவர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த (89 வயது) ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில், சடலம் மந்திகை...

Read moreDetails

பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற 30 பேருக்கு கொரோனா

பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலையிலுள்ள வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்கு  சென்றவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார்...

Read moreDetails

யாழில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது அலகை வழங்கும் பணி முன்னெடுப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசியின் முதலாவது அலகைப் பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாவது அலகை வழங்கும் பணி இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகியுள்ளது. வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பு மருந்தேற்றல்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரேநாளில் ஐவர் உயிரிழப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் உட்பட ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச் சேர்ந்த (69...

Read moreDetails

தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளிய நல்லூர் முத்துக்குமார சுவாமி

திருக்கார்த்திகை திருவிழாவான நேற்றைய தினம்  (ஞாயிற்றுக்கிழமை),  நல்லூர் முத்துக்குமார சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள்காட்சியளித்தார். நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த 13ஆம் திகதி...

Read moreDetails

நல்லூர் முருகப்பெருமான் மஞ்சள் பூமாலை அலங்காரத்தில் எழுந்தருளினார்

நல்லூர் முருகப்பெருமான் மஞ்சள் பூமாலை அலங்காரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை எழுந்தருளினார். வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த 13ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று...

Read moreDetails

யாழ்ப்பாணம்- பூம்புகார் வீதியில் பழைய மோட்டார் குண்டு ஒன்று கண்டெடுப்பு

யாழ்ப்பாணம்- பூம்புகார் வீதியில் பழைய மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, பூம்புகார் ரயில்வே கடைக்கு அருகிலேயே இந்த பழைய மோட்டார் ஷெல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 263 of 316 1 262 263 264 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist