யானைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு சிறுவர்கள் சிறுதூர நடைபயணம்

உலக யானைகள் தினத்தினை முன்னிட்டு யானைகளை பாதுகாப்பது தொடர்பில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வொன்றினை யாழ்ப்பாணத்தை சேர்ந்த மனோகரன் சசிகரன் ஏற்பாடு செய்திருந்தார். அதாவது நேற்று முன்தினம்...

Read moreDetails

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவம் நிறுத்தப்பட்டது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவத்தை, இம்முறை நடத்தமுடியாத நிலைமை காணப்படுவதாக ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு...

Read moreDetails

யாழ்.வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்கள் நிரம்பியுள்ளனர்- கடும் நெருக்கடிக்குள் யாழ்.மாவட்டம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலுள்ள விடுதிகள் மற்றும் அதி தீவிர சிகிச்சை பிரிவுகள் ஆகியவற்றில்  கொரோனா நோயாளிகள் முழுமையாக நிரம்பி காணப்படுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கைக்குண்டு ஒன்றை விற்பனைக்காக எடுத்துச் சென்ற முன்னாள் போராளி கைது

கைக்குண்டு ஒன்றை விற்பனைக்காக எடுத்துச் சென்ற முன்னாள் போராளி ஒருவரை களுவாஞ்சிக்குடியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர், அம்பாறை- திருக்கோவிலில் இருந்து மட்டக்களப்பு-...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் சடலங்களை தகனம் செய்வதில் சிக்கல்!

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read moreDetails

யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐந்து பேர் நேற்று (வெள்ளிக்கிழமை) உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதடியைச் சேர்ந்த (78 வயது) பெண்...

Read moreDetails

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்: மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமான குறைந்தளவானோர் மாத்திரமே பூஜைகளில் பங்கு கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்லூர் ஆலய முன்வாசலில்,...

Read moreDetails

கொடியேற்றத்துடன் ஆரம்பமானது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே உட்பிரகாரத்தில் மாத்திரம், திருவிழா பூஜைகள் இடம்பெறுகின்றன....

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுப்பிட்டியைச் சேர்ந்த (57 வயது) ஆண் ஒருவர்  நேற்று (வியாழக்கிழமை)...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் – கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை)...

Read moreDetails
Page 267 of 316 1 266 267 268 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist