சிறுமியின் சோக மரணத்தை நிரந்தர அர்த்தம் கொண்டதாக மாற்றியமைக்க வேண்டும்- தமிழ் தேசியக் கட்சி

மலையகப் பிள்ளைகள் பல்வேறு கொடுமையான சூழ்நிலைக்கு உள்ளாவதற்கு  முடிவு கட்டப்பட வேண்டும். சிறுமியின் சோக மரணத்தை நிரந்தர அர்த்தம் கொண்டதாக நாம் அனைவரும் மாற்றி அமைக்க முன்வர...

Read moreDetails

கொக்குவில் கடைக்கு பெற்றோல் குண்டு வீசிய சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணம்- கொக்குவில், குளப்பிட்டி சந்தியிலுள்ள வர்த்தக நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து வாள் ஒன்றும் வன்முறை சம்பவத்திற்கு...

Read moreDetails

அச்சுவேலி பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினரின் செயற்பாட்டினால் மக்கள் அதிருப்தி

யாழ்ப்பாணம்- அச்சுவேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு,  சாமி காவியும் உள்ளனர். அதாவது சில ஆலயங்களில், மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல  தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவத்தினர் குறித்த...

Read moreDetails

கறுப்பு யூலையை நினைவு கூறும் சுவரோட்டிகள் கிழித்தெறியப்பட்டன- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால், கறுப்பு யூலையை நினைவு கூறும் வகையில் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதனை பொலிஸ் மற்றும்  இராணுவ புலனாய்வாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) இரவோடு...

Read moreDetails

யாழிற்கு புதிய இந்திய துணைத்தூதுவர் நியமனம்!

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக இருந்த பாலச்சந்திரன்,  சுரினாம் குடியரசு நாட்டுக்கும்...

Read moreDetails

தேசிய ரீதியான போராட்டத்திற்கு வடமாகாண அதிபர், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை!

அதிபர், ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தனது ஆதரவினை வழங்குவதாகவும் அதேபோல் வட மாகாண அதிபர், ஆசிரியர்கள் குறித்த போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பினை...

Read moreDetails

குளப்பிட்டி சந்தி புடவைக்கடைக்கு தீ வைப்பு – பெண் மீது வாள் வீச்சு

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையிலுள்ள புடவைக்கடை ஒன்று இனம்தெரியாத கும்பலால் தீ மூட்டி எரிக்கப்பட்டு கடை உரிமையாளரின் மனைவி மீது வாள்...

Read moreDetails

இணுவிலில் தம்பதியினர் மீது வாள் வெட்டு!

யாழ்ப்பாணம் - இணுவில் காரைக்கால் பகுதியில் வாள்வெட்டு வன்முறைக் கும்பல் நடத்திய தாக்குதலில் குடும்பத் தலைவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மகனைத்...

Read moreDetails

யாழில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரே நேற்று(செவ்வாய்க்கிழமை) இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் இறப்புக்கு நீதி கோரி யாழில் தனிநபர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய...

Read moreDetails
Page 273 of 316 1 272 273 274 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist