வவுனியாவில் கும்பல் ஒன்று அட்டகாசம் – ஆறுபேர் காயம்!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) இரவு 11 மணிளவில்...

Read moreDetails

இறுதி சடங்கில் பங்கேற்ற பூசகர் உள்ளிட்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை!

பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்றவர்கள் மற்றும் பூசகரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர். காலமானவரின் மகன் யாழ்ப்பாணத்தில் வங்கி ஒன்றில் பணியாற்றுகின்றார்....

Read moreDetails

ஆனைக்கோட்டையில் மரம் வீழ்ந்து வீடு சேதம்!

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை முருகமூர்த்தி ஆலயத்திற்கு பின்னாலுள்ள வீடொன்று பனைமரம் வீழ்ந்து சேதமடைந்துள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) மாலை வீசிய கடும் காற்றினால் அருகிலுள்ள...

Read moreDetails

காரைநகரில் ஒரு பகுதியினை முடக்க தீர்மானம் – யாழ். அரச அதிபர்

காரைநகரில் ஒரு கிராமத்தினை தனிமைப்படுத்துவதற்கு அனுமதி கோரி  கொரோனா தடுப்பு மத்திய நிலையத்திற்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். காரைநகர்...

Read moreDetails

யாழ்ப்பாணம்- காரைநகரில் கடும் காற்றினால் 25 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணம்- காரைநகரில் கடும் காற்றினால் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார். காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள...

Read moreDetails

யாழில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டு இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு

மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக யாழ்.நகரில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத்தடை, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியுடன் சில கட்டுப்பாடுகளுடன் தளர்ந்தப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்.நகரின்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மீசாலையைச் சேர்ந்த 68 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார். பளை பிரதே செயலகத்தில் அரச உத்தியோகத்தராகப் பணியாற்றும் அவரது மகளுக்குக் கொரோனா வைரஸ்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்- ஊரெழு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இராணுவ சிப்பாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவதத்தில் வெலிமடையைச்...

Read moreDetails

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு ஆறுதல் தருவதாக உறவுகள் தெரிவிப்பு

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக இணைத்து அரசாங்கத்துடன் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை தங்களுக்கு சிறு ஆறுதலைத் தருகின்றதென அரசியல் கைதிகளின்...

Read moreDetails

கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் பிணையில் விடுதலை – யாழில் சம்பவம்

நாட்டில் முழுநேர பயண தடை அமுலிலுள்ள நிலையில், யாழ்ப்பாணம்- கொடிகாமத்திலுள்ள ஆலயமொன்றில் பூஜை வழிப்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட மூவர், பொலிஸ் பிணையில்...

Read moreDetails
Page 297 of 316 1 296 297 298 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist