இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-26
யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் இடம்பெற்ற மரண சடங்கில் கலந்துகொண்ட ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் பருத்தித்துறையில்...
Read moreDetailsபொதுமக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பினை வழங்கினால் கொரோனா வைரஸ் தொற்றினை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியுமென யாழ்.இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்....
Read moreDetailsயாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மணற்காடு - மாவடி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த மணல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல்...
Read moreDetailsயாழ்ப்பாணம்- சாவகச்சேரி நகர் பகுதியில், கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஒருவர், தனது வீட்டு வாசலில் நின்று வீதியால் செல்லுகின்றவர்களை மறித்து உரையாடுவதாக மக்கள் குற்றம்...
Read moreDetailsஎரியூட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் மயிலங்காடு வைரவர் ஆலயத்துக்கு பின்பாக இன்று(வியாழக்கிழமை) காலை இந்தச் சடலம் காணப்பட்டதாக...
Read moreDetailsவடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும்...
Read moreDetailsவடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும்...
Read moreDetailsயாழ்ப்பாணப் பல்கலைக்கழக காவலாளிகளிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் கோப்பாய் பொலிஸார் அவர்களை விடுவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகளைத் தடுக்கும் முகமாக நேற்றைய தினம் முதல் பல்கலைக்கழகச்...
Read moreDetailsஇறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து, தமிழரசு கட்சியும் நினைவேந்தல் நிகழ்வினை இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தியுள்ளது. தமிழரசு கட்சி, தனது கிளிநொச்சி அலுவலகத்தில் குறித்த...
Read moreDetailsமுள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் தமிழாராய்ச்சி மண்டபத்திற்கு முன்பாகவுள்ள...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.