யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் யாழில் இரத்ததான முகாம்!

தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கு அமைய யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் யாழ் மாவட்ட லயன்ஸ் கழகம் ஆகியன...

Read moreDetails

பயணத்தடை அமுலிலுள்ள காலப்பகுதியில் திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்கள் கைது!

பயணத்தடை அமுலிலுள்ள நிலையில் வீட்டினுள் புகுந்து மடிக்கணனி, கைத்தொலைபேசி மற்றும் துவிச்சக்கர வண்டியை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர்...

Read moreDetails

யாழ்.பல்கலைக்கழக நுண்கலைக் கழக அனுமதிக்கு இணையம் ஊடாக பரீட்சை

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் நுண்கலைமாணி (பரதம்), நுண்கலைமாணி (சங்கீதம்), நுண்கலைமாணி (சித்திரமும் வடிவமைப்பும்) ஆகிய நான்கு வருடக் கற்கை நெறிகளின் 2020/2021 ஆம் கல்வியாண்டுக்காக...

Read moreDetails

பிள்ளையார் கோவிலை இடித்தழித்த விசமிகள்- யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக இருந்த சிறிய பிள்ளையார் கோவில் விசமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. யாழ். - கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கும் இடையில் இந்தப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. குறித்த,...

Read moreDetails

யாழில் ஒரு மாதத்திற்கு உட்பட்ட 3 குழந்தைகள் உள்ளடங்கலாக 5 குழந்தைகளுக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் ஒரு மாதத்திற்கு உட்பட்ட 3 குழந்தைகள் உள்ளிட்ட 5 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில்...

Read moreDetails

நயினாதீவு ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும்...

Read moreDetails

பயணத்தடை: விரக்தி மற்றும் அவமானம் ஆகியவற்றினால் இருவர் உயிரிழப்பு- யாழில் சம்பவம்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக பலர் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் துன்ப நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு பயணத்தடை காரணமாக ...

Read moreDetails

சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் தங்க நகைகளைத் தேடி அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை, ஊரிக்காடு மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் தங்க நகைகளைத் தேடி அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள், நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...

Read moreDetails

யாழில் விபத்து: இருவர் காயம்

யாழ்ப்பாணம் நகரிலுள்ள கஸ்தூரியார் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் காயமடைந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஒருவரை, வீட்டுக்கு ஏற்றிசென்ற முச்சக்கர வண்டியும் அத்தியாவசிய தேவை...

Read moreDetails

சுற்றுச்சூழல் தினம்- விவேக்கின் பணியில் நமது பங்காக நாமும் நடுவோம் ஒரு மரம் வேலைத்திட்டம்

முப்பத்திமூன்று இலட்சத்துக்கும் அதிகமான மரங்களை நடுகை செய்த நடிகர் விவேக்கின் நினைவாக, சுற்றுச்சூழல் தினத்தன்று இலங்கையில் மரநடுகைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், தனது...

Read moreDetails
Page 306 of 331 1 305 306 307 331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist