• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொத்துவில் பகுதியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு-  இருவர் கைது

பயணத்தடை: விரக்தி மற்றும் அவமானம் ஆகியவற்றினால் இருவர் உயிரிழப்பு- யாழில் சம்பவம்

Yuganthini by Yuganthini
2021/06/08
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
102 1
A A
0
45
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக பலர் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் துன்ப நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு பயணத்தடை காரணமாக  வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர், வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த முடியாமல் நிதி நிறுவன உத்தியோகத்தர்களின் நெருக்கடி காரணமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு உடுத்துறை, ஆழியவளையைச் சேர்ந்த சிவலிங்கம் சிவதரன் (வயது-34) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே, தவறான முடிவை எடுத்து நேற்று முன்தினம், (ஞாயிற்றுக்கிழமை) தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

‘கடலுணவுகளை கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் இவர்,  நிதி நிறுவனம் ஒன்றிடம் குத்தகைக் கட்டணத்தில் வாகனத்தை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் பயணத்தடை காரணமாக அவரது தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் மாதாந்தக் கட்டணத்தைச் செலுத்துமாறு நிதி நிறுவனம் அவரை தொடர்ந்து வலியுறுத்தியுள்ளது.

இதனால் குறித்த  நிதி நிறுவன அலுவலகர்கள் அவரை ஏசியுள்ளனர். இதனால் மன விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை பயணத்தடையினால் வீட்டுக்குள் தொடர்ந்து முடங்கிக் கிடந்த ஒருவரும் மன விரக்தியில் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

வதிரி கரவெட்டியைச் சேர்ந்த கோபசிங்கம் மயூரதன் (வயது-36) என்பவரே,  குறித்த சம்பவத்தில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்  சில தொற்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததுடன்  தினமும் ஆலயங்கள், ஊர்கள், வெளிமாவட்டங்கள் என மோட்டார் சைக்கிளில் பயணித்து வருபவர் என்பது  பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பயணத்தடை காரணமாக தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதால், தற்கொலை செய்யப் போவதாக கூறி வந்ததாக சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையான விசாரணையில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரின் சடலங்களும் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related

Tags: கொரோனா வைரஸ்பயணத்தடை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரச இணையத்தளங்களில் சைபர் தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறியவர் சிக்கினார்!

Next Post

இந்தியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்தது -நேபாள அரசு!

Related Posts

நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு!
இந்தியா

நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு!

2025-07-07
நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனி!
இந்தியா

நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனி!

2025-07-07
இலத்திரனியல் அடையாள அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
இலங்கை

இலத்திரனியல் அடையாள அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

2025-07-07
மெக்சிகோவில் முதலையைத் திருமணம் செய்த மேயர்!
உலகம்

மெக்சிகோவில் முதலையைத் திருமணம் செய்த மேயர்!

2025-07-07
மோட்டார் சைக்கிள்கள் மூலம் போதைப்பொருட்களை கடத்திய மூவரிடம் விசாரணை முன்னெடுப்பு!
அம்பாறை

மோட்டார் சைக்கிள்கள் மூலம் போதைப்பொருட்களை கடத்திய மூவரிடம் விசாரணை முன்னெடுப்பு!

2025-07-07
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

கைது செய்யப்பட்ட மகேஷி விஜேரத்னவின் மகளுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2025-07-07
Next Post
இந்தியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்தது -நேபாள அரசு!

இந்தியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்தது -நேபாள அரசு!

மட்டக்களப்பில் 1000 பேருக்கான தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

மட்டக்களப்பில் 1000 பேருக்கான தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

விவசாயிகளிடம் இருந்து விற்கப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்

விவசாயிகளிடம் இருந்து விற்கப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

2025-06-17
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

2025-06-20
ரஷ்யா ஏன் ஈரானுக்கு உதவவில்லை? – புட்டினின் தெளிவுபடுத்தல்!

ரஷ்யா ஏன் ஈரானுக்கு உதவவில்லை? – புட்டினின் தெளிவுபடுத்தல்!

2025-06-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு!

நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு!

0
நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனி!

நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனி!

0
இலத்திரனியல் அடையாள அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

இலத்திரனியல் அடையாள அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

0
அமைச்சர் சரோஜா போல் ராஜுக்கும், பேராசிரியர் ஹரேந்திர சில்வாவுக்கும் இடையே விசேட சந்திப்பு

அமைச்சர் சரோஜா போல் ராஜுக்கும், பேராசிரியர் ஹரேந்திர சில்வாவுக்கும் இடையே விசேட சந்திப்பு

0
மோட்டார் சைக்கிள்கள் மூலம் போதைப்பொருட்களை கடத்திய மூவரிடம் விசாரணை முன்னெடுப்பு!

மோட்டார் சைக்கிள்கள் மூலம் போதைப்பொருட்களை கடத்திய மூவரிடம் விசாரணை முன்னெடுப்பு!

0
நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு!

நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு!

2025-07-07
நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனி!

நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனி!

2025-07-07
இலத்திரனியல் அடையாள அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

இலத்திரனியல் அடையாள அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

2025-07-07
மெக்சிகோவில் முதலையைத் திருமணம் செய்த மேயர்!

மெக்சிகோவில் முதலையைத் திருமணம் செய்த மேயர்!

2025-07-07
மோட்டார் சைக்கிள்கள் மூலம் போதைப்பொருட்களை கடத்திய மூவரிடம் விசாரணை முன்னெடுப்பு!

மோட்டார் சைக்கிள்கள் மூலம் போதைப்பொருட்களை கடத்திய மூவரிடம் விசாரணை முன்னெடுப்பு!

2025-07-07

Recent News

நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு!

நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு!

2025-07-07
நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனி!

நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனி!

2025-07-07
இலத்திரனியல் அடையாள அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

இலத்திரனியல் அடையாள அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

2025-07-07
மெக்சிகோவில் முதலையைத் திருமணம் செய்த மேயர்!

மெக்சிகோவில் முதலையைத் திருமணம் செய்த மேயர்!

2025-07-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.