வேலையில்லா பட்டதாரிகள் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் போராட்டம்!

வேலை வாய்ப்பினை வழங்குமாறு கோரி வேலையில்லா பட்டதாரிகள் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் குறித்த பட்டதாரிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக...

Read moreDetails

செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

யாழ். செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைக்கும்...

Read moreDetails

கீரிமலை நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவம்!

பஞ்ச ஈச்சரங்களில் ஈழத்தில் வடபால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமானது. காலை 7.00...

Read moreDetails

தையிட்டியில் இரண்டாவது நாளாகவும் போராட்டம்!

யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில்...

Read moreDetails

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்!

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா (Akio Isomata) இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது ஜப்பானிய நிதிப்  பங்களிப்புடன்  முகமாலைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கலோரெஸ்...

Read moreDetails

வடக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரிக்கும் இடையில் விசேட சந்திப்பு!

வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனுக்கும் இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஜு யான்வேய் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த...

Read moreDetails

மறைந்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதிச் சடங்கு குறித்த முக்கிய அறிவிப்பு!

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி சடங்கு,  நாளை மறுதினம் (13) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தை கொண்ட...

Read moreDetails

யாழ் வாலிபரை கடத்தி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

ஆரியகுளத்தை சேர்ந்த ஒருவரை கடத்தி 80 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் ஒரு பெண் உட்பட நான்கு சந்தேக நபர்கள் நிதி மோசடி...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் நிகழ்வு!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் (அறுவடை) நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றதுள்ளது தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் 'புதிர் தினம்' எனும் இந்த பாரம்பரிய...

Read moreDetails

யாழ். பல்கலையில் மோதல்; இரு மாணவர்கள் காயம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களிடையே நேற்யை (09) தினம் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், காயமடைந்த இரு மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நேற்றைய...

Read moreDetails
Page 49 of 316 1 48 49 50 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist