விளையாட்டு செயலிகள் மூலம் கொள்ளை

இணையத்தள விளையாட்டுக்கள் மூலம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும், அதனூடாக அவர்கள் பல இலட்ச ரூபாய்க்களை இழந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜெகத்...

Read more

போலி விசா மூலம் பிரித்தானியா செல்ல முயன்ற நபர் கைது!

போலி விசாவை பயன்படுத்தி பிரித்தானியா செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 23...

Read more

முடங்கியது யாழ்ப்பாணம்

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று; யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம்...

Read more

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என விசனம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஆரம்பித்து நான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும் உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் பெரியளவில் ஏற்படுத்தப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். யாழ்ப்பாணம்...

Read more

உலகின் சிறந்த முதல் 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் இலங்கையர்களும் உள்ளடக்கம்

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் (Elsevier) நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த முதல் 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் முப்பத்தெட்டு இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தப்...

Read more

சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன், சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளான். தெல்லிப்பளை பகுதியில் நேற்றைய தினம் (19) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்.புறநகர் பகுதியை சேர்ந்த...

Read more

யாழ் வலைப்பந்தாட்ட வெற்றியாளர்களுக்கு கௌரவிப்பு

யாழ்ப்பாண மாவட்டச்செயலக அணி சார்பாக பங்குபற்றி வலைப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. இலங்கை அரச சேவை வலைப்பந்தாட்ட...

Read more

புயலால் பாதிக்கப்பட்ட யாழ். கடற்றொழிலாளர்களுக்கு வலைகள் வழங்கி வைப்பு!

மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தால் யாழில் நேற்று(19) நண்டு வலைகள் வழங்கப்பட்டது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்...

Read more

யாழில் புடவைக் கடையில் திருடிய போலி பொலிஸார் கைது!

யாழில் பொலிஸ் அதிகாரிகள் எனத்  தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட நான்கு பேர் புடவைக்கடையொன்றில் 23,000 ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்தர்மடம் பகுதியில்...

Read more

ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். ஊடக அமையத்தில் இன்று  அனுஸ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு....

Read more
Page 63 of 226 1 62 63 64 226
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist