மல்லாவி ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் ஆரம்பம்!

மாவீரர் தினத்தை முன்னிட்டு, ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நவம்பர் 27 தமிழ்த்தேசிய மாவீரர் நாள் வடக்கு - கிழக்கில்...

Read moreDetails

யாழ் மறை மாவட்ட ஆயரைச் சந்தித்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர்கள்!

வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வன்னி மாவட்ட வேட்பாளர் யசோதினி கருணாகரன் மற்றும் யாழ் மாவட்ட வேட்பாளர் சசிகலா...

Read moreDetails

34 வருடங்களுக்கு பின்னர் யாழ் வயாவிளான் சந்தி-தோலகட்டி சந்தி மக்கள் போக்குவரத்திற்காக அனுமதி!

யாழ் பலாலி வீதி - வயாவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று காலை ஆறு மணி...

Read moreDetails

யாழ் – சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் விசேட பாதுகாப்பு!

யாழ் - சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு...

Read moreDetails

யாழில் மாணவர்களை இலக்கு வைக்கும் போதைப் பொருள் மாஃபியா!

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்துப் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு  வந்த வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சுன்னாகம் மற்றும் மானிப்பாய்...

Read moreDetails

தமிழ் தரப்பினரைச் சந்தித்த அமெரிக்க தூதுவர்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) நேற்றிரவு தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தைப் பயன்படுத்தி யாழில் மோசடி!

யாழில் வெளிநாட்டில் வசிக்கும் நபருடைய அற்றோனித் தத்துவத்தைப்  பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடா நாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் மானிப்பாய்...

Read moreDetails

யாழில். பொலிஸ் அதிகாரியின் வீட்டில் கொள்ளை: ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியொருவரின் வீட்டினுள் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நவாலி பகுதியில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டினுள் கடந்த...

Read moreDetails

வைத்தியர் அர்ச்சுனாவுக்குப் பிணை!

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை  நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர்...

Read moreDetails

மாணவர்களின் பசி தீர்க்க உதயமாகும் லைக்கா ஞானத்தின் அல்லிராஜா நிறைவகம்

லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கும் செயற்றிட்டமான அல்லிராஜா நிறைவகம் செயற்றிட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் இணைக்கப்பட்டுள்ளன. லைக்கா ஞானம்...

Read moreDetails
Page 63 of 316 1 62 63 64 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist