யாழில் தொடரும் சீரற்ற காலநிலை – பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு

யாழ்ப்பாண ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக காரணமாக 1901 குடும்பங்களைச் சேர்ந்த 7010 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 27 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails

சீரற்ற வானிலை: யாழில் 610 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர்...

Read moreDetails

கற்கோவளம் இராணுவ முகாமை அகற்ற நடவடிக்கை!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம் இராணுவ முகாமை 14 நாட்களுக்குள் அகற்றி குறித்த காணியை காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது. மூவருக்குச் சொந்தமான மூன்று...

Read moreDetails

வாக்குப் பெட்டிகள் உலங்குவானூர்தி மூலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது!

நெடுந்தீவு வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் உலங்குவானூர்தி மூலம் செல்லப்பட்டுல்லளது நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, நெடுந்தீவில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் இருந்து, வாக்குப்பெட்டிகளை கையளிப்பதற்கான உலங்குவானூர்தி...

Read moreDetails

யாழின் தேர்தல் நிலவரம்!

யாழ் மாவட்டத்தில்  பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் தபால் மூல வாக்களிப்பு உள்ளடக்கிய...

Read moreDetails

மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக யாழிற்கு வந்தவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக யாழிற்கு வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் வீதி விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியை சேர்ந்த குகதாஸ்...

Read moreDetails

யாழில். வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 34 வயதான சுபாஷ்...

Read moreDetails

விசேட படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட வாக்கு பெட்டிகள்!

நெடுந்தீவு, நயினாதீவு,,அனலைதீவு, எழுவை தீவு ஆகிய தீவக பகுதிகளுக்கு விசேட படகுகள் மூலம் வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. யாழ். மத்திய கல்லூரியில் இருந்து இன்றைய தினம்...

Read moreDetails

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது...

Read moreDetails

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்! DTNA

தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் பலமான சக்தியாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்று...

Read moreDetails
Page 62 of 316 1 61 62 63 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist