தமிழரசுக் கட்சி விரும்பினால் எம்முடன் இணையட்டும்! -சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கை தமிழரசுக்  கட்சி விரும்பினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியும் என ஈ.பிஎ . ஆர். எல். எப் தலைவர் சுரேஷ்...

Read moreDetails

யாழில் வெளிநாட்டுப் பிரஜையின் பணம் கொள்ளை: இருவர் கைது!

வெளிநாட்டு பிரஜையொருவரின் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் பணம், ஐ ஃபோன் 14 தொலைபேசி  மற்றும் கடவுச்சீட்டு என்பனவற்றைக் கொள்ளையிட்டுச் சென்ற  குற்றச்சாட்டில் இருவரைப் பொலிஸார்...

Read moreDetails

யாழில் வன்முறை கும்பலால் ஆடையகத்துக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் - நெல்லியடியில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ஆடையகமொன்று வன்முறைக் கும்பலினால் நேற்று இரவு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் கொண்ட குழு ஆடையகத்தை...

Read moreDetails

விவசாயக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பம்!

வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமானது. திருநெல்வேலி மாவட்ட...

Read moreDetails

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தாா் ஸ்ரீதரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார். இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம்...

Read moreDetails

கீரிமலையிலிருந்து கொழும்பிற்கு மீண்டும் பேருந்து சேவை!

பருத்தித்துறை சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பிற்கு நடாத்தப்பட்ட பேருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் குறித்த பேருந்து சேவைகள் நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...

Read moreDetails

தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு

தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வின்...

Read moreDetails

கொடிகாமத்தில் விபத்து – இரண்டு வாகனங்கள் சேதம்

யாழ்ப்பாணத்தில் ஹயஸ் ரக வாகனமும் கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்துள்ள நிலையில்,வாகனங்களில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன்...

Read moreDetails

வட மகாண ஆளுநரை சந்தித்த  இந்திய துணைத் தூதர்

வடமாகாணத்தில் புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து இந்திய துணைத் தூதர் சாய் முரளி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய்...

Read moreDetails

பிரபல யாழ்.நாதஸ்வர வித்துவான் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நாதஸ்வர வித்துவான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நாதஸ்வர வித்துவான்களில்...

Read moreDetails
Page 64 of 315 1 63 64 65 315
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist