இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேந்திரனிற்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை எனத் தமிழரசுக்...
Read moreDetailsயாழில் வேலைக்கு சென்ற இளைஞர் ஒருவர் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியை சேர்ந்த 32 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
Read moreDetailsசர்வஜன பலய கூட்டணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் றக்கா வீதியில் உள்ள இளங்கதிர் சனசமூக நிலைய மைதானத்தில் குறித்த பொதுக்கூட்டம்...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு கோரி யாழ் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலாமகேஸ்வரன் தலைமையில்...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு வலியுறுத்தி யாழில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ்ப்பாணம் நெல்லியடி பிரதேசத்தில் இன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது தமிழ் தேசிய...
Read moreDetailsயாழ், பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் கோவிலை அண்மித்து அமைந்துள்ள மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில்...
Read moreDetailsயாழ்ப்பாணம், சேந்தாங்குளம் பகுதியில் இரண்டு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் ஒரு படகு முற்றாக சேதமடைந்தது. சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்று...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் சுமார் 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நேற்றைய தினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் . இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு படகு மூலம் கடத்தி...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்காதிருக்க தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் சிவில் சமூக தலைவர்களுக்கும்...
Read moreDetailsநாகப்பட்டினம் - காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பலானது எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்தியா நாகப்பட்டினத்தில் இருந்து சிவகங்கை பயணிகள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.