இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வாள் வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து குறித்த இளைஞன் நேற்று மாலை தனது காதலியை...
Read moreDetailsவடமாகாணத்தில் 97% கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்லஸ் தெரிவித்துள்ளார் வடமாகாண அபிவிருத்தி தொடர்பான விசேட செய்தியாளர் மாநாட்டில் இன்று அரசாங்க தகவல்...
Read moreDetailsயாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் தாய் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளதுடன் மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மானிப்பாய், கட்டுடை பகுதியில் இன்றைய தினம்...
Read moreDetailsஇலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் உயிாிழந்த, தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி நிகழ்வுகள் யாழில் இடம்பெற்றன. 'வெலிக்கடை சிறைப் படுகொலை...
Read moreDetailsசாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பாக அண்மையில் ஏற்பட்டிருந்த சர்ச்சையான நிலைமையினைத் தொடர்ந்து, வைத்தியசாலை நிர்வாகத்தினை கண்காணிக்கும் நோக்கில் 15 பேர் கொண்ட அபிவிருத்தி குழுவொன்று ...
Read moreDetailsஎம்முடைய இன்றைய அவலம் ஒற்றையாட்சி அரசியல் யாப்பு மூலம் வந்ததே என்பதை எமது தமிழ் மக்கள் ஆழ உணர வேண்டும் என்பதுடன், எமது தனித்துவத்தை ஏற்கும் ஒரு...
Read moreDetailsதமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் அன்று மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கின்றன. இந்த நிலைமையைச் சீர்செய்ய தமிழ் தேசிய அரசியல் மறுசீரமைப்பு முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும் என நாடாளுமன்ற...
Read moreDetailsசாவகச்சேரி வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் மாதாந்தம் ஒரு கலந்துரையாடலை வைத்தியசாலை நிர்வாகத்துடன் மேற்கொள்வதாகவும் , அதற்காக 15 பேர் கொண்ட அபிவிருத்தி குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsஅச்சுவேலி பத்தமேனி ஸ்ரீ வட பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் இரதோற்சவம் நேற்று இடம்பெற்றது. வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து அம்பாள் இரதத்தில் எழுந்தருளினார். இதன்போது...
Read moreDetailsகடந்த 10ஆம் திகதி நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் நடனபாட செய்முறைப் பரீட்சைக்கு மகள் செல்ல மறுத்ததால் தாயார் தனக்கு தானே தீமூட்டி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.