இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
மன்னார் ஊடாக இந்தியாவிற்கு சட்டவிரோத முறையில் செல்ல முயற்சித்த 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேசாலை மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்களே நேற்றிரவு(6) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக...
Read moreDetailsமன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றது. மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நவ நாள் ஆராதனைகளை...
Read moreDetailsமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை...
Read moreDetailsமன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இன்று(10) காலை மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளதாக முதற்கட்ட...
Read moreDetailsசட்டவிரோதமான முறையில் கஞ்சா போதைப்பொருளினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செட்டிகுளம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டிருந்த விசேட...
Read moreDetailsசிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான போராட்டம் வடக்கு ,கிழக்கில்...
Read moreDetailsதலைமன்னாரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர்களின் செயற்பாடுகள் அப்பகுதி மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக மண்ணெண்ணைய் தட்டுப்பாடு காரணமாக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில்...
Read moreDetailsஇலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இடம்பெற்றுவரும் சட்டவிரோதமான செயற்பாடுகளை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையும் இந்திய கடலோர காவல்படையும் இணைந்து குறித்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளன. இதற்கமைய தலைமன்னார்...
Read moreDetailsஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் மன்ற உறுப்பினர் சஹானாஸ் ஆபிதாவின் தங்கை பையினாவின் மகள் பில்சா சாரா பள்ளி மாணவியான இவர் தனது சேமிப்பு பணமான 4400...
Read moreDetailsமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு படகில் சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் உள்ளடங்களாக 14 பேர் தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து இன்று(புதன்கிழமை)...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.