உலக குடியிருப்பு தினம் மன்னாரில் முன்னெடுப்பு

உலக குடியிருப்பு வாரம் கடந்த 02 ஆம் திகதி தொடக்கம் 09 ஆம் திகதி வரை தேசிய ரீதியில் நெகிழ்வான நகர்ப்புற பொருளாதாரம் எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்றது....

Read more

தலைமன்னார், ராமேஸ்வரம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்

தலைமன்னார், ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இச்சேவையை ஆரம்பிப்பது...

Read more

தலைமன்னார்-  ராமேஸ்வரம் இடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்!

”தலைமன்னார்-  ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென ”துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறித்த கப்பல்...

Read more

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி மாயம்!

யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  மருத்துவ பீட மாணவி காணமாற்போயுள்ளார் என அவரது பெற்றோரால் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அநுராதபுரத்தைச் சேர்ந்த குறித்த மாணவி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு...

Read more

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் கண்நோய்!

யாழில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேசத்தில் உள்ள பாடசாலை  மாணவர்கள்...

Read more

முல்லைத்தீவில் 2 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பகுதியில்  இடியன் துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 34 வயதான  நபர் ஒருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது...

Read more

தேரர்களால் குறி வைக்கப்படும்  முல்லைத்தீவு!

முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், மற்றும் தேரர்களால் குறிவைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

Read more

நிதி இல்லை : முடிவுக்கு வரும் கொக்குத் தொடுவாய் அகழ்வுப் பணிகள்?

கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்  பணிகள்  நிறுத்தப்படும் சூழல்  காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை  சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவர்...

Read more

கார் கதவைத் திறந்ததால் பறிபோன இளைஞரின் உயிர் : யாழில் சோகம்!

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் திடீரெனத் திறக்கப்பட்ட கார் கதவில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம் யாழில் நேற்று(04)  இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், கோண்டாவில் உப்புமடம் சந்திப் பகுதியிலேயே...

Read more

மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்: அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்பு

மன்னாரில் 'சுயாதீன நீதித் துறையில் அரசியல் தலையீட்டை தடுப்போம்' எனும் தொனிப்பொருளில்  நீதித்துறைக்கு எதிரான அடக்கு முறையை கண்டித்து  கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட இளைஞர்கள்...

Read more
Page 113 of 398 1 112 113 114 398
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist