கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
வடமராட்சி, மருதங்கேணியில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் காவலரணொன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இன்று வரை அதற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்...
Read more"இந்திய மீனவர்களைக் கைது செய்யும் செயற்பாட்டில் இலங்கை கடற்படையினர் தயக்கம் காட்டுகின்றனர்" என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில்...
Read moreகிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் கிராம மக்கள் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த பகுதியில் பொதுச்சந்தை, விளையாட்டு மைதானம் மற்றும் தபாலகம் உள்ளிட்ட பொது...
Read moreபேருந்தொன்றில் நகைத் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட நால்வரை நேற்றைய தினம் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த பெண்ணொருவருக்குச்...
Read moreமன்னார்,உயிலங்குளம்- நெடுங்கண்டல் பிரதான வீதியில் படுகாயமடைந்த நிலையில் ஆண் ஒருவர் நேற்றிரவு பொலிஸாரினால் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் அடம்பன் தாமரைக்குளம்...
Read moreஇலங்கை கடற்படையினர் இராமேஸ்வர மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் (25) மாலை...
Read moreயாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்...
Read moreயாழ் நல்லூரில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனை குழப்பும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் ...
Read moreயாழ் நல்லூரில் கொட்டும் மழைக்கும் மத்தியிலும் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம்...
Read moreதியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று மன்னாரில் உள்ள தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய...
Read more© 2021 Athavan Media, All rights reserved.