முடங்கியது கிளிநொச்சி…..

கிளிநொச்சி மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி மக்கள் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் தேராவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் தூயிலுமில்ல...

Read moreDetails

27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் - அனலைதீவில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை அனலைதீவு கரையோர பகுதியில் கைவிடப்பட்ட 18 பொதிகளில்...

Read moreDetails

நல்லூர் வீதிக்கு பூட்டு..

கந்த சஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் போக்குவரத்து தடை செட்டப்பட்டுள்ளதாக யாழ், மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் அறிவித்துள்ளார். ஆலயத்தை சூழவுள்ள...

Read moreDetails

யாழில் கொடுப்பனவு பெறச் சென்ற பெண் மரணம்!

யாழில் நேற்றைய தினம்  நலன்புரி கொடுப்பனவை பெற சென்ற வயது முதிர்ந்த பெண்ணொருவர்  திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை...

Read moreDetails

யாழில் வீதியில் நெல் விதைத்துப் போராட்டம்!

வீதியில் நெல் விதைத்து  யாழில் இன்று விநோத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.- மானிப்பாய் - காரைநகர்  வீதியை புனரமைப்புச் செய்துதருமாறு கோரியே மூளாயில் மக்களால் குறித்த போராட்டம்...

Read moreDetails

யாழில் வைத்தியசாலைக்குச் சென்றவர் வீட்டில் திருட்டு!

வைத்தியசாலைக்குச் சென்ற நபரது வீட்டில் உள்ள இருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பல பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. பளை பகுதியிலேயே குறித்த சம்பவம்...

Read moreDetails

தீபாவளி விடுமுறை குறித்து இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் கவலை!

வடக்கு மற்றும் கிழக்கில் தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்படாதமை குறித்து  இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஞாயிறு(12) தீபாவளி வருவதால் தீபாவளிக்கு...

Read moreDetails

தமிழ் தேசிய போராட்டத்திற்கு எமது ஆதரவு உண்டு!

”தமிழ்த் தேசியம் சார்ந்து ஜனநாயகரீதியில் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எமது ஆதரவு உண்டு” என யாழ். பல்கலைகழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து யாழ். பல்கலைகழக...

Read moreDetails

ரவிராஜின் நினைவு தினம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின்  முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று(10)  தென்மராட்சி பிரதேச செயலகம் முன்பாக உள்ள ரவிராஜின்...

Read moreDetails

கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

கிளிநொச்சி, பெரிய குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில்  சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை இன்று  கிளிநொச்சி பொலிஸார், மாதர் சங்கம் மற்றும் பொதுமக்கள்  இணைந்து...

Read moreDetails
Page 301 of 607 1 300 301 302 607
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist