நிவாரணப் பணியை இடைநிறுத்த முற்பட்ட இராணுவம்- பருத்தித்துறையில் அமைதியின்மை

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொட்டடி கிராமம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கான நிவாரணப் பணியினை நேற்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மேற்கொண்டிருந்தனர்....

Read moreDetails

பூநகரி- கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் பணிகள் ஆரம்பம்

பூநகரி, கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் பணிகள் பிரதேச கடற்றொழிலாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு அமைய நக்டா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட 16 இடங்களில்...

Read moreDetails

முசலி பிரதேச சபையில் சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தக்கோரி போராட்டம்

முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தக் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. முசலி பிரதேச செயலகத்துக்கு முன்பாக வை.எப்.சி...

Read moreDetails

கரவெட்டி முருகன் ஆலய திருவிழாவில் பங்கேற்ற 49 பேருக்கு கொரோனா

கரவெட்டி தெற்கில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தின் திருவிழாவில் பங்கேற்ற  பக்தர்களில் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆலய திருவிழாவில் பங்கேற்ற 179...

Read moreDetails

உடுப்பிட்டி வாள் வெட்டு சம்பவம்: இருவருக்கு விளக்கமறியல்- தலைமறைவாகியுள்ள நால்வரை தேடி பொலிஸார் வலைவீச்சு

யாழ்ப்பாணம்- உடுப்பிட்டி, நாலவலடியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், நீதிமன்ற உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய...

Read moreDetails

வல்வெட்டித்துறையில் 16 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட எழுமாறான அன்டிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வல்வெட்டித்துறை,...

Read moreDetails

வட.மாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன கடமைகளை பொறுப்பேற்றார்

வடக்கு மாகாண பிரதமர் செயலாளராக சமன் பந்துலசேன தனது கடமைகளை இன்று (திங்கட்கிழமை) உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில், தனது கடமைகளை...

Read moreDetails

மன்னாரில் இதுவரை 52 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

மன்னாரில் இதுவரை 52 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இதில் 46ஆயிரத்து 440...

Read moreDetails

கண்டாவளை பிரதேச செயலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா- அலுவலக பணிகள் இடைநிறுத்தம்

கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய...

Read moreDetails

சுன்னாகத்தில் வாள் வெட்டு குழு தாக்குதல்: இளைஞர் படுகாயம்

யாழ்ப்பாணம்- சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில்...

Read moreDetails
Page 469 of 549 1 468 469 470 549
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist