வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு

வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தலைவர் தங்கதுரை ஆகியோரின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசிய கட்சியின்...

Read moreDetails

வடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்

வடக்கு மாகாண பிரதம செயலாளர் நியமனத்தில் மாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர், முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள்...

Read moreDetails

பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள நோய் தாக்கத்தினால் கிளிநொச்சி விவசாயிகள் பாதிப்பு

சிறுபோக பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான நோய் தாக்கத்தினால் கிளிநொச்சி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய செய்கை பண்ணப்பட்டு உள்ள பயிர்கள் இரண்டு மாதம் கடந்துள்ள நிலையில் பங்கஸ்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் ஒரு தொகை வெடிமருந்துகள் மீட்பு

யாழ்ப்பாணம்- குருநகர் பகுதியில் ஒரு தொகுதி வெடி மருந்துக்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். குருநகர் பகுதியில் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் கையாளப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் திடீர்...

Read moreDetails

கிளிநொச்சியில் இஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்

கிளிநொச்சியில் இஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி- பாரதிபுரம், சூசைபிள்ளை கடை சந்தியில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டக்காரர்கள், 'பள்ளி...

Read moreDetails

மணல் கடத்தல்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு- யாழ்ப்பாணத்தில் சம்பவம்

யாழ்ப்பாணம்- அரியாலை, பூம்புகாரில் உழவு இயந்திரத்தின் ஊடாக மணல் கடத்தலில் ஈடுபட்டோரை பொலிஸார் இடைமறித்தப்போது, அவர்கள் நிறுத்தாமல் சென்றமையினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரம்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் கறுப்பு யூலை கலவரத்தின் நினைவு தின அஞ்சலி

கறுப்பு யூலை கலவரத்தின் நினைவு தினத்தினை முன்னிட்டு யாழ்.மாநகர சபையில் இன்று (வெள்ளிக்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பிரதி...

Read moreDetails

வவுனியாவில் இஷாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி கையெழுத்து போராட்டம்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்து மரணமடைந்த சிறுமி இஷாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி, கையெழுத்து போராட்டமொன்று வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. சுயாதீன தமிழ்...

Read moreDetails

தென்னியங்குளம் கிராமத்தில் காணாமல் போயுள்ள யுவதியை தேடி பொலிஸார் விசாரணை

முல்லைத்தீவு- தென்னியங்குளம் கிராமத்தில் வைத்தே மகள் காணாமல் போயிருப்பதாக அவரது தாயார் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார். தென்னியங் குளம் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து...

Read moreDetails

சிறுமியின் சோக மரணத்தை நிரந்தர அர்த்தம் கொண்டதாக மாற்றியமைக்க வேண்டும்- தமிழ் தேசியக் கட்சி

மலையகப் பிள்ளைகள் பல்வேறு கொடுமையான சூழ்நிலைக்கு உள்ளாவதற்கு  முடிவு கட்டப்பட வேண்டும். சிறுமியின் சோக மரணத்தை நிரந்தர அர்த்தம் கொண்டதாக நாம் அனைவரும் மாற்றி அமைக்க முன்வர...

Read moreDetails
Page 470 of 549 1 469 470 471 549
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist