இலங்கை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் PAFRAL அமைப்பின் அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 8,000 உள்ளூர் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக PAFRAL அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார் அத்துடன் ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பைச்...

Read moreDetails

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு சேவை பாதிப்பு!

தாதியர்களின் பற்றாக்குறையால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவதில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவரும், வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளருமான...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்க தவறியவர்களே ஜே.வி.பியில் இணைவு : மஹேஷ் சேனாநாயக்க!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய பொலிஸ் துறையை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் தற்போது ஜே.வி.பியுடன் இணைந்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலை பிற்போடவே முடியாது : மகிந்த தேசப்பிரிய!

ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடையில் கட்டாயமாக நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதலுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை!

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் பெற்ற உதவித் தொகையில் சுமார் 500 மில்லியன் ரூபா பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலவிடப்பட்டுள்ளதாக கொழும்பு மறை மாவட்ட சமூக மற்றும்...

Read moreDetails

மன்னாரில் அகற்றப்பட்ட சோதனைச் சாவடி!

மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய பிரதான சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பல வருடங்களாக...

Read moreDetails

குறுகிய காலத்தில் ரணில் நாட்டைக் காப்பாற்றினார் : ராஜித ஜனாதிபதிக்குப் புகழாரம்!

வங்குரோத்து அடைந்த நாடுகள் மத்தியில் மிக விரைவாக இயல்பு நிலைக்கு வந்த நாடு இலங்கை என்பதை உலகமே ஏற்றுக் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கடனைத் திருப்பிச் செலுத்த சீனாவுடன் கலந்துரையாடல் : ஜனாதிபதி ரணில்!

சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற இரண்டாம் சுற்றுக் கலந்துரையாடலின் போது, கடனை திருப்பிச் செலுத்துவதற்கு கால அவகாசம் கிடைத்துள்ளதாகவும். எனவே இந்தப் பணியை நிறைவுசெய்வது தொடர்பாக தற்போது...

Read moreDetails

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது இன்று வளிமண்டலவியல் திணைக்களம்...

Read moreDetails

யாழ் – குருநகரில் ஜவர் கைது!

யாழ் - குருநகரில் பொலிஸார் நடாத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின்போது ஜவர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணப் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது...

Read moreDetails
Page 1228 of 4534 1 1,227 1,228 1,229 4,534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist