இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்  அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் அறிவிப்பு-கல்வி அமைச்சர் !

மாகாண சபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகளில் 8,139 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக, ஓய்வு...

Read moreDetails

திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம் :ஜனாதிபதி

நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும்...

Read moreDetails

பிள்ளையானை சந்தித்த ஜனாதிபதி

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அந்தக் கட்சியின் தலைமையகத்தில்...

Read moreDetails

முச்சக்கர வண்டி பஸ் ஒன்றுடன் மோதி விபத்து : தாயும் மகளும் ஸ்தலத்திலேயே மரணம்

முச்சக்கர வண்டி ஒன்று, பஸ் ஒன்றுடன் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். அனுராதபுரத்திற்கு யாத்திரை சென்று கொண்டிருந்த...

Read moreDetails

சஜித் வென்றால் சம்பளம் உறுதி : பழனி திகாம்பரம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தயாராகி வருவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தல் பிற்போடப்பட்டால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் : சரித ஹேரத்

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தற்போதைய ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார் என்றும் ஆனால் மக்கள் அதற்கு இடமளிக்கமாட்டார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் மட்டக்களப்பில் உள்ள பல...

Read moreDetails

கிளிநொச்சியில் ஒன்பது லட்சம் பெறுமதியான தங்கம் பொலிஸாரால் மீட்பு! 

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகர் மேற்கு பகுதியில் வீடு ஒன்றில் நண்பர்களால் திருடப்பட்ட  ஒன்பது லட்சம் பெறுமதியான தங்கம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகை திருடப்பட்தையடுத்து...

Read moreDetails

4 வயது சிறுவனை கொடூரமாக தாக்கி மனைவிக்கு வீடியோ அனுப்பிய தந்தை கைது

ஊவா- பரணகம பகுதியில் அமைந்துள்ள கம்பஹா தோட்டத்தில் தனது 4 வயது மகனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் மனைவி கடந்த...

Read moreDetails
Page 1227 of 4535 1 1,226 1,227 1,228 4,535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist