இலங்கை

மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு குறைவடையக்கூடும்?

நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறைவடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். 27 மில்லியன்...

Read more

வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் ஆயுதங்களுடன் கைது!

யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர், வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட...

Read more

கஜ முத்துக்களை கடத்திய மூன்று சந்தேக நபர்களிடம் விசாரணை!

5 கஜமுத்துக்களை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்று கைதான 3 சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கடந்த (ஞாயிற்றுக்கிழமை) இரவு கிடைத்த தகவல்...

Read more

சர்வக்கட்சி கூட்டம் இன்று – கூட்டமைப்பு பங்கேற்கின்றது!

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் நோக்குடன் பேச்சை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்....

Read more

இந்தியா மண்டபம் அகதி முகாமில் இருந்து தப்பித்து வந்தவர் கைது!

இந்தியா மண்டபம் முகாமில் இருந்து தப்பி வந்த இலங்கையைச் சேர்ந்த இருவர் வேலணை கடற்கரையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் இருவரும் இலங்கையில் இருந்து...

Read more

லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன், கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்!

https://youtu.be/iwscdFxRhpU   இந்தியாவின் டொக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகம் லைக்கா ஹெல்த்தின் தலைவர் திருமதி பிரேமா சுபாஸ்கரனுக்கு கௌரவ கலாநிதிப் பட்டத்தை...

Read more

நாளை முதல் இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டு!

நாளை (13) முதல் இம்மாதம் 16ம் திகதி வரை நான்கு நாட்களுக்கு இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று இடமபெற்ற ஊடக சந்திப்பிலேயே...

Read more

முன்னாள் துணைவேந்தர் மீதான தாக்குதல் : அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (12) அனைத்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும்...

Read more

யாழ். செங்குந்தா பாடசாலையில் மாணவர்களுக்கான சத்துணவு திட்டம் ஆரம்பம்!

யாழ். செங்குந்தா பாடசாலையில் மாணவர்களுக்கான மதிய சத்துணவு திட்டத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) புலம் பெயர்ந்தவர்களின் ஒருங்கிணைந்த அமைப்பின்...

Read more

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஆணை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் !

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்ட சிலர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஆணை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இரண்டு ரிட்...

Read more
Page 1226 of 3138 1 1,225 1,226 1,227 3,138
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist