இலங்கை

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை மீண்டும் முன்னெடுக்கத் தீர்மானம்!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஜூலை 04 ஆம் திகதி மீள இடம்பெறுமென முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான...

Read moreDetails

அத்தியாவசிய பொருட்களின் வரையறுக்கப்பட்ட சில்லறை விலை அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விற்பனை செய்யப்படும் 11 வகையான அத்தியாவசிய பொருட்களின் வரையறுக்கப்பட்ட சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது....

Read moreDetails

மயந்த திஸாநாயக்கவிற்கு புதிய பதவி!

ஜக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க கட்சியின் நுவரெலியா மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மயந்த...

Read moreDetails

இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மிரட்டல் : விசாரணைகள் ஆரம்பம்!

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு மர்மநபர் ஒருவர் தொலைபேசியூடாக கொலை மிரட்டல் விடுத்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கோட்டை பொலிசார் விசாரணைகளை...

Read moreDetails

பரீட்சைக்குச் சென்று காணாமல் போன மாணவிகள் மீட்பு!

க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகப் பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரண்டு மாணவிகள் காணாமல் போயிருந்த நிலையில் உறவினர் ஒருவரின் வீட்டில் வைத்து நேற்று இரவு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகக்...

Read moreDetails

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். போராட்டமானது திருநெல்வேலி சந்திவரை பேரணியாக சென்று பல்கலைக்கழகத்தை...

Read moreDetails

பிரபாகரன் உயிருடன் இல்லை : 18ஆம் திகதி இறுதி அஞ்சலி!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் வீர மரணமடைந்துவிட்டார்கள் என்பதை...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை-ஜனாதிபதி அறிவிப்பு!

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....

Read moreDetails

வடக்கிற்கு மீண்டும் விரையும் ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read moreDetails

பகல் உணவு வழங்கும் திட்டம் : அதிகாரிகளுக்கு விசேட பணிப்புரை!

பகல் உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆரம்பப் பாடசாலைகள் உள்ளிட்ட குறைந்த எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு...

Read moreDetails
Page 1292 of 4497 1 1,291 1,292 1,293 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist