இலங்கை

ரஷ்ய – உக்ரைன் ஆட்கடத்தல் விவகாரம் : விசாரணைகள் முன்னெடுப்பு!

ரஷ்ய-உக்ரைன் போருடன் தொடர்புபட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்...

Read moreDetails

கோஷங்களை கைவிட்டு புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி!

அரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் திருடர்களைப் பிடிப்பதற்காக அரசாங்கம் பல புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தெல்தெனிய புதிய...

Read moreDetails

ரஷ்ய – உக்ரைன் மோதலில் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் உயிரிழப்பு : பாதுகாப்பு அமைச்சு தகவல்!

ஓய்வு பெற்ற இலங்கையின் இராணுவ அதிகாரிகளை கூலிப்படைகளாக பயன்பத்தும் நோக்கில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரி உட்பட மேலும் சில சந்தேக நபர்களை கைது...

Read moreDetails

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் தனிநாடு கோசம் வெற்றிபெறும் : சரத் வீரசேகர!

தமிழர்களுக்கு எதிராகவே வடக்கு கிழக்கில் யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் தனிநாடு என்ற அவர்களின் கோசம் வெற்றிபெறும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்...

Read moreDetails

அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழிற்கு விஜயம்!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்துள்ளார். இதன்போது சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் விவசாய மாணவர்களுடன் மறுசுழற்சி மற்றும் மரங்களை நடுதல்...

Read moreDetails

விடுதலைப் புலிகள் மீதான தடை அறமற்ற செயல் : இயக்குநர் கௌதமன்!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசாங்கத்தின் நீடிக்கப்பட்ட தடையானது நேர்மையற்ற மற்றும் அறமற்ற ஒரு செயல் என இயக்குநர் கௌதமன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இந்த தடை...

Read moreDetails

சாதாரண தரப் பரீட்சைக்குச் சென்ற மாணவிகள் மாயம் : பொலிஸார் தீவிர விசாரணை!

கல்விப் பொதுத் தரா சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக நேற்று பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரண்டு பாடசாலை மாணவிகள் வீடுகளுக்குச் செல்லவில்லை என அவர்களது பாதுகாவலர்களால் கினிகத்தேனை...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வாவிற்கு தடை உத்தரவு!

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயலாளர் கிரிஷான் கபுவத்த ஆகியோருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) தடை உத்தரவு...

Read moreDetails

குமுதினி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்!

குமுதினி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (புதன்கிழமை) நெடுந்தீவில் இடம்பெற்றது நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு முன்பாக...

Read moreDetails

சிகரெட் விற்பனையில் பாரிய வீழ்ச்சி!

நாட்டில் இவ்வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் சிகரெட் விற்பனையானது கடந்த ஆண்டை விட குறைவடைந்துள்ளதாக இலங்கை புகையிலை உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வரி அதிகரிப்பு, மக்களின் வருமானம்...

Read moreDetails
Page 1295 of 4497 1 1,294 1,295 1,296 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist