இலங்கை

தரமற்ற அரசி விநியோகம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்!

பாடசாலை மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக விநியோகம் செய்யப்பட்ட அரசி தரமற்றது என்ற குற்றச்சாட்டு தற்போது தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில்...

Read moreDetails

நீதிபதி இளஞ்செழியன் தொடர்பான வழக்கு விசாரணை மே மாதம் ஒத்திவைப்பு!

நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி இல்லாத காரணத்தினால் வழக்கு விசாரணைகள் மே மாதம் 21ஆம்...

Read moreDetails

விவசாய அமைச்சர் ஈரானுக்கு விஐயம்!

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று ஈரானுக்கு பயணமாகியுள்ளார். தெஹ்ரானில் நடைபெறும் EXPO கண்காட்சியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த அவர் அங்கு பயணமாகியுள்ளதுடன் அங்கு...

Read moreDetails

கிழக்கு மாகாண சபைக்கான புதிய கட்டடத் தொகுதி திறந்து வைப்பு!

கிழக்கு மாகாண சபைக்கான புதிய வளாகம் நிர்மானிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் கட்டடத் தொகுதி இன்று காலை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பு.எஸ்.ரத்னாயக்கவின்...

Read moreDetails

தீ விபத்தில் முதியவர் உயிரிழப்பு! யாழில் சம்பவம்

யாழில்   தீ விபத்தில் சிக்கி முதியவரொருவர்  நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

Read moreDetails

நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவம் : வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!

நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி இல்லாத காரணத்தினால் வழக்கு விசாரணைகள் மே மாதம் 21ஆம் திகதிக்கு...

Read moreDetails

மத்தல விமானநிலையத்துடன் இணையும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தின் வசதிகளைப் பயன்படுத்துவதற்காக ஆர்வங் காட்டுகின்ற தரப்பினர்களிடமிருந்து விருப்புக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்காக 2023.01.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது....

Read moreDetails

வலுசக்தித் துறை தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தீர்மானம்!

மின்சக்தி மற்றும் வலுசக்தித் துறைக்கான புதிய ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனமொன்றை அறிமுகப்படுத்த நேற்றைய தினம் இடம்பெற்ற  அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ”பெற்றோல்,...

Read moreDetails

நாட்டில் தீவிரவாதத்தால் முதலில் பாதிக்கப்படுவது முஸ்லிம் மக்கள்தான்- விமல் வீரவன்ச!

'மத நம்பிக்கைகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்துவதே' நாட்டில் தீவிரவாதம் உருவாகக் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில்...

Read moreDetails

யாழில் காணி மோசடியில் ஈடுபட்டவர் கைது!

வெளிநாட்டில் வசித்து வரும் உறவினரின் காணியை மோசடி செய்து வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்த குற்றச் சாட்டில் ஒருவரை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில்...

Read moreDetails
Page 1340 of 4494 1 1,339 1,340 1,341 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist