இலங்கை

சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் : விளக்கமளியல் உத்தரவு

தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன் , சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில்...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில்  பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...

Read moreDetails

பொது பாதுகாப்பு அமைச்சரின் விசேட அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய இரகசிய வாக்குமூலத்தில் இந்நாட்டு பிரஜையோ அல்லது  இந்த நாட்டின் வேறு பிரஜையோ ஈடுபடவில்லை  என பொது...

Read moreDetails

வட்டுக் கோட்டை இளைஞன் படுகொலை: மற்றுமொரு சந்தேக நபர் கைது!

யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனைக் கடத்திப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 11ஆம்...

Read moreDetails

காஸா சிறுவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் இலங்கை அரசு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கான நன்கொடைகள் இன்று காலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. காஸா மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்...

Read moreDetails

விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு : நாடாளுமன்றில் தெரிவித்த பிள்ளையான்!

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என நாடாளுமன்றத்தில் விழித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் தன்மீது சுமத்த முடியாது...

Read moreDetails

மத தலைவர்கள் அரசியல் விடயங்களில் தலையிடக்கூடாது!

"மத தலைவர்கள் அரசியல் விடயங்களில் தலையிடக்கூடாது" என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து  மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளதாவது” இன்று உயிர்த்த...

Read moreDetails

நாட்டில் பெண்கள்,சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு!

நாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் தற்போது அதிகரித்துவருவதாக  முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று...

Read moreDetails

குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க...

Read moreDetails

தரமற்ற அரசி விநியோகம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்!

பாடசாலை மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக விநியோகம் செய்யப்பட்ட அரசி தரமற்றது என்ற குற்றச்சாட்டு தற்போது தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில்...

Read moreDetails
Page 1339 of 4493 1 1,338 1,339 1,340 4,493
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist