இலங்கை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை தொடர்பில் விசேட அறிவிப்பு!

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும்...

Read moreDetails

பால் மாவின் விலைகள் குறைப்பு!

இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் குறைக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோகிராம் பால் மா பொதியின்...

Read moreDetails

17 ஆண்டுகளுக்குப் பின் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்ட உமாஓயா திட்டம்!

2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உமா ஓயா திட்டம் 2024 ஆண்டு நிறைவு செய்யப்பட்டதன் பின்னனி குறித்தான தொகுப்பு! உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் என்றால்...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியை எதிர் கொள்ளத் தயார் : சுஜீவ சேனசிங்க!

பொருளாதாரக் கொள்கைத் திட்டம் கிடையாது என்பதாலேயே தேசிய மக்கள் சக்தி விவாதத்திற்கு பின்வாங்குவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து...

Read moreDetails

சம்பள உயர்வு கோரி மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று அமைதிவழிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றும்...

Read moreDetails

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா வருகின்ற 20.05.2024 திங்கள் அன்று நடைபெறவுள்ளது. இதற்கான ஒழுங்கமைப்பு...

Read moreDetails

கொழும்பில் சங்கராஜ மாவத்தைக்கு அருகே மரம் முறிந்து விபத்து!

கொழும்பு, சங்கராஜ மாவத்தைக்கு அருகில் உள்ள விகாரை ஒன்றின் அரச மரக்கிளை திடீரென  முறிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். ஸ்ரீ சங்கராஜ விகாரையின் அரச மரக்கிளையே இவ்வாறு...

Read moreDetails

உமா ஓயா திட்டத்திற்கு உரிமை கோரும் பொதுஜன பெரமுன!

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய பங்காற்றியிருந்த நிலையில் இன்றைய நாளில் அவரை கௌரவத்துடன் நினைவு கூர்வதாக பொதுஜன...

Read moreDetails

எமது ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படும்!

”உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பின்னணியை ஆராய்வதற்கு சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றலுடன் வெளிப்படையான விசாரணை அவசியம்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails

இலங்கை தமிழ் அரசுக் கட்சி குறித்து வெளியான முக்கியத் தகவல்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிருவாகத் தெரிவிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கு விசாரணைகள், எதிர்வரும் மே மாதம் 31ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ்...

Read moreDetails
Page 1345 of 4494 1 1,344 1,345 1,346 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist