இலங்கை

கொழும்பில் சங்கராஜ மாவத்தைக்கு அருகே மரம் முறிந்து விபத்து!

கொழும்பு, சங்கராஜ மாவத்தைக்கு அருகில் உள்ள விகாரை ஒன்றின் அரச மரக்கிளை திடீரென  முறிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். ஸ்ரீ சங்கராஜ விகாரையின் அரச மரக்கிளையே இவ்வாறு...

Read moreDetails

உமா ஓயா திட்டத்திற்கு உரிமை கோரும் பொதுஜன பெரமுன!

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய பங்காற்றியிருந்த நிலையில் இன்றைய நாளில் அவரை கௌரவத்துடன் நினைவு கூர்வதாக பொதுஜன...

Read moreDetails

எமது ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படும்!

”உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பின்னணியை ஆராய்வதற்கு சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றலுடன் வெளிப்படையான விசாரணை அவசியம்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails

இலங்கை தமிழ் அரசுக் கட்சி குறித்து வெளியான முக்கியத் தகவல்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிருவாகத் தெரிவிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கு விசாரணைகள், எதிர்வரும் மே மாதம் 31ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ்...

Read moreDetails

உக்ரேன் – ரஷ்ய போரில் இலங்கை இராணுவம்? : நாளை நாடாளுமன்றில் அறிக்கை!

உக்ரேன் ரஷ்ய போரில் இலங்கை இராணுவத்தினர் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக பொதுபாதுகாப்பு அமைச்சரினால் நாளை நாடாளுமன்றில் அறி;க்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ரஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் புதிய CT ஸ்கேனர் இயந்திரம்!

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 250 மில்லியன் ரூபா பெறுமதியில் புதிதாக நிறுவப்பட்ட CT ஸ்கேனர் சிகிச்சைச் சேவையில் சேர்க்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) சுகாதார மற்றும்...

Read moreDetails

நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதல் : விசாரணைகள் ஆரம்பம்!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று யாழ் நீதிமன்றில் ஆரம்பமாகியுள்ளன. 2017ஆம் ஆண்டு ஜூலை...

Read moreDetails

இலங்கை வந்துள்ள ஈரானிய அமைச்சரைக் கைது செய்யுமாறு ஆர்ஜென்டினா கோரிக்கை!

1994 ஆம் ஆண்டு யூத சமூக மையத்தின் மீது குண்டுவீசி 85 பேரைக் கொன்றது தொடர்பாக ஈரானின் உள்துறை அமைச்சரை கைது செய்யுமாறு அர்ஜென்டினா பாகிஸ்தான் மற்றும்...

Read moreDetails

சுதந்திரக் கட்சிக்கு எதிராகத் தொடரும் தடையுத்தரவுகள்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ள அதேவேளை கட்சிக்கு எதிராக மூன்று தடை உத்தரவுகளையும் நீதிமன்றம் இன்றையதினம்...

Read moreDetails

இலங்கையில் 62 மலேரியா நோயாளர்கள் பதிவு!

2024ஆம் ஆண்டில் இதுவரை 09 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது சூளசிறி தெரிவித்துள்ளார் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails
Page 1346 of 4494 1 1,345 1,346 1,347 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist