இலங்கை

சுகாதாரத் துறையில் ஏற்படக் கூடிய சவால்களை எதிர்கொள்ள தயார்!

வட மாகாணத்தில் சுகாதார துறையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் சுகாதார...

Read moreDetails

யாழ் ஊர்காவற்றுறையில் நடைபவணி

யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப்பணிக்காக ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையும் யாழ் போதனா வைத்தியசாலையும் இணைந்து  இன்று மாபெரும் நடைபவணியொன்றை முன்னெடுத்திருந்தது. குறித்த நடைபவணியில் வடமாகாண...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் மரணித்தவர்களை நினைவு கூர்ந்து மௌன அஞ்சலி!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் இன்று காலை 8.45 மணி முதல் இரண்டு...

Read moreDetails

தமிழ் மக்கள் கூட்டணியின் நூல் வெளியீடு!

தமிழ் மக்கள் கூட்டணியினரால்  நேற்றைய தினம்‘ Structural Genocide and Ethnic Cleansing of Tamils in Sri Lanka ‘என்ற நூல் யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்யப்பட்டது....

Read moreDetails

மாறாத சுவடுகளாக மாறிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வடுக்கள்!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்து  இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 2019ஆம் ஆண்டு கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்ப கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம்,...

Read moreDetails

யாழ். பல்கலை உயர் பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதியாக பேராசிரியர் வேல்நம்பி தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய பீடதிபதி பேராசிரியர் செ. கண்ணதாசனின் பதவிக்காலம் எதிர்வரும்...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல்: இது வரை வெளிவராத 8 உண்மைகள்

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் வெளிவராத 8 உண்மைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று (19) வழங்கியதாக கொழும்பு பேராயர் இல்ல ஊடகப் பேச்சாளர் சிறில்...

Read moreDetails

ஜனாதிபதியின் வழிகாட்டலில் மன்னாரிற்கு ஸ்மார்ட் எதிர்காலம் நடமாடும் சேவை ஆரம்பம்- ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

ஜனாதிபதியின் வழிகாட்டலில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் மன்னாரிற்கு ஸ்மார்ட் எதிர்காலம் நடமாடும் சேவை இன்றைய தினம் சனிக்கிழமை (20) மன்னார்...

Read moreDetails

தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் : சாணக்கியன் எம்.பி என்ன சொல்கிறார்?

ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறுமாகயிருந்தால் தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யக்கூடியதாக முடிவுகளை தமிழர்களை வழிநடத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாக இணைந்து எடுக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

Read moreDetails

நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

நுவரெலியா - டொப்பாஸ் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த வெளிநாட்டு பெண் ஒருவரையும் ஆண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அவர்கள்...

Read moreDetails
Page 1358 of 4496 1 1,357 1,358 1,359 4,496
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist