வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
யாழில் காணி மோசடியில் ஈடுபட்டவர் கைது!
2024-04-26
கொழும்பில் 14 மணிநேர நீர் வெட்டு!
2024-04-26
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்த அனர்த்தங்களினால் இருவர் காயமடைந்துள்ளதாகவும்...
Read moreயாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதன்போது 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு போயுள்ளதாக குறித்த...
Read moreயாழ்ப்பாணம் இளவாலை பொலிஸாரினால் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளவாலை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் பயணித்த...
Read moreமட்டக்களப்பில் தாழ்நிலங்களில் உள்ள சுமார் 10ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய காணிகள் நீரில் மூழ்கும் நிலைமை காணப்படுவதனால் முகத்துவாரத்தின் ஆற்றுவாயை வெட்டுவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கையெடுக்கவேண்டும் என...
Read moreபலாலி விமான நிலையம் இயங்குவதற்கு தயாராக இருந்தாலும் அங்கு விமானங்கள் வருவதற்கு தயாராக இல்லாத நிலைமை காணப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்திய விமானங்கள் அங்கு...
Read moreகந்தக்காடு புனர்வாழ்வு நிலைய சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், இவ்வாறான சம்பவங்கள்...
Read moreநெடுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரத்தை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். பேருந்து விபத்து தொடர்பாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை...
Read moreமாந்தை மேற்கு ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின ஏற்பாட்டுகுழுவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. சிரமதானம் முடியும் நிலையில் துயிலும் இல்ல பகுதிக்கு...
Read moreசட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய உள்ளுராட்சி மன்ற தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி பிரதேச எல்லை நிர்ணயத்திற்காக நியமிக்கப்பட்ட தேசிய குழுவின்...
Read more1987 ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்ட 37,000 பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்டரீதியான உறுதிப் பத்திரத்தை வழங்குமாறு கோரி நேற்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தினர்,...
Read more© 2021 Athavan Media, All rights reserved.