இலங்கை

சீரற்ற காலநிலை காரணமாக 6 பேர் உயிரிழப்பு – 253 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்த அனர்த்தங்களினால் இருவர் காயமடைந்துள்ளதாகவும்...

Read more

யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் திருட்டு!

யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதன்போது 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு போயுள்ளதாக குறித்த...

Read more

ஹெரோயின் போதைப்பொருள் : இளவாலை பொலிஸாரினால் மூவர் கைது

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸாரினால் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளவாலை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் பயணித்த...

Read more

மட்டக்களப்பு வலையிறவு பாலத்திற்கு அருகில் விவசாயிகள் நேற்று போராட்டம்!

மட்டக்களப்பில் தாழ்நிலங்களில் உள்ள சுமார் 10ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய காணிகள் நீரில் மூழ்கும் நிலைமை காணப்படுவதனால் முகத்துவாரத்தின் ஆற்றுவாயை வெட்டுவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கையெடுக்கவேண்டும் என...

Read more

இந்தியா விரும்பினால் பலாலி விமான நிலையத்தை ஓர் இரவில் இயக்க முடியும் – அமைச்சர் டக்ளஸ் !

பலாலி விமான நிலையம் இயங்குவதற்கு தயாராக இருந்தாலும் அங்கு விமானங்கள் வருவதற்கு தயாராக இல்லாத நிலைமை காணப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்திய விமானங்கள் அங்கு...

Read more

கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய சம்பவம் தொடர்பாக முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ரணில் பணிப்புரை!

கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், இவ்வாறான சம்பவங்கள்...

Read more

பேருந்துகள் ஒவ்வொருநாளும் சோதனைக்கு உட்படுத்தப்படும் – வடக்கு ஆளுநர்

நெடுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரத்தை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். பேருந்து விபத்து தொடர்பாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை...

Read more

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி!

மாந்தை மேற்கு ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின ஏற்பாட்டுகுழுவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. சிரமதானம் முடியும் நிலையில் துயிலும் இல்ல பகுதிக்கு...

Read more

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய உள்ளுராட்சி மன்ற தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி பிரதேச எல்லை நிர்ணயத்திற்காக நியமிக்கப்பட்ட தேசிய குழுவின்...

Read more

சட்டரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்க கோரி நுவரெலியாவில் போராட்டம்!

1987 ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்ட 37,000 பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்டரீதியான உறுதிப் பத்திரத்தை வழங்குமாறு கோரி நேற்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தினர்,...

Read more
Page 1358 of 3154 1 1,357 1,358 1,359 3,154
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist