இலங்கை

யாழ். பல்கலை உயர் பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதியாக பேராசிரியர் வேல்நம்பி தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய பீடதிபதி பேராசிரியர் செ. கண்ணதாசனின் பதவிக்காலம் எதிர்வரும்...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல்: இது வரை வெளிவராத 8 உண்மைகள்

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் வெளிவராத 8 உண்மைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று (19) வழங்கியதாக கொழும்பு பேராயர் இல்ல ஊடகப் பேச்சாளர் சிறில்...

Read moreDetails

ஜனாதிபதியின் வழிகாட்டலில் மன்னாரிற்கு ஸ்மார்ட் எதிர்காலம் நடமாடும் சேவை ஆரம்பம்- ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

ஜனாதிபதியின் வழிகாட்டலில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் மன்னாரிற்கு ஸ்மார்ட் எதிர்காலம் நடமாடும் சேவை இன்றைய தினம் சனிக்கிழமை (20) மன்னார்...

Read moreDetails

தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் : சாணக்கியன் எம்.பி என்ன சொல்கிறார்?

ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறுமாகயிருந்தால் தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யக்கூடியதாக முடிவுகளை தமிழர்களை வழிநடத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாக இணைந்து எடுக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

Read moreDetails

நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

நுவரெலியா - டொப்பாஸ் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த வெளிநாட்டு பெண் ஒருவரையும் ஆண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அவர்கள்...

Read moreDetails

நாட்டில் அதிகரித்துள்ள ஏற்றுமதி வருமானம்

இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில், ஏற்றுமதி வருமானம் கடந்த ஆண்டை விட 7.9 வீதம் அதிகரித்து 1,059 மில்லியன் டாலர்களாக உள்ளது. மேலும், இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில்...

Read moreDetails

இலங்கை தமிழர் இல்லை ! இந்திய வம்சாவளி என கூறுங்கள்!

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த முதலாவது இலங்கை பெண் என்ற பெருமையை, தமிழ் நாடு திருச்சி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நளினி பெற்றுள்ளார்....

Read moreDetails

யாழில் சோகம் : திடீரென ஏற்பட்ட நோய் : கிணற்றில் மூழ்கி பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், மடகல், சகாயபுரம் பகுதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கிணற்றில் விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து...

Read moreDetails

கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் உள்ள கிராமசேவையாளர் அலுவலக வளாகத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிசார்...

Read moreDetails

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு...

Read moreDetails
Page 1359 of 4497 1 1,358 1,359 1,360 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist