இலங்கை

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற குறித்த சம்பவம்...

Read moreDetails

நூற்றுக்கணக்கான குடும்பங்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்தது ஞானம் அறக்கட்டளை!

மன்னார், முசலி, எஸ்.பி. பொற்கேணி கிராம மக்களின் குடிநீர்த் தேவையை லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவர்த்தி செய்துள்ளது. குறித்த கிராம மக்களுக்காக லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் குழாய்...

Read moreDetails

பாடசாலைகளில் விசேட கணக்கெடுப்பு-சமூக மருத்துவ நிபுணர்!

எதிர்வரும் நாட்களில் பாடசாலை மாணவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய விசேட கணக்கெடுப்பு நடத்தப்படும் என சமூக மருத்துவ நிபுணர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். பாடசாலை...

Read moreDetails

இராணுவ வீரர்களின் கவனத்திற்கு!

முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம்...

Read moreDetails

சாமரி அத்தபத்துவிற்கு ஜனாதிபதி வாழ்த்து!

தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான...

Read moreDetails

பாலித தெவரப்பெருமவின் உடல் நாளை நல்லடக்கம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள், நாளை மதுகம கரம்பேதர பகுதியில் இடம்பெறவுள்ளன. முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும...

Read moreDetails

சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம்-புதிய அறிவிப்பு!

சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டம் ஏற்கனவே நிதியமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சுயதொழில்...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல்: குற்றவாளிகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தண்டனை நிச்சயம்!

”ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் மற்றும் தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய...

Read moreDetails

நாட்டில் நிலவும் வறட்சியால் 11, 413 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் 3, 646 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 413 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான...

Read moreDetails

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வீழ்ச்சியடையவில்லை!

மே தினத்தின் பின்னர் பொதுஜன பெரமுன கட்சிக்குள் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  அரசியல்...

Read moreDetails
Page 1364 of 4497 1 1,363 1,364 1,365 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist