இலங்கை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!

ஈச்சலம்பற்று பொலிஸ் பிரவுக்குட்பட்ட இறங்குதுறை பகுதியில் இன்று (03) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இறங்குதுறை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய...

Read moreDetails

சுகாதார பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்!

சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பை 03 வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு இன்று   ( செவ்வாய்கிழமை ) தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று சுகாதார அமைச்சின் கடிதம் கிடைத்தமையினால் இந்த தீர்மானம்...

Read moreDetails

13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்!

13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக மட்டுமே இனப்பிரச்சினைக்கானத் தீர்வினை எட்ட முடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீ ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்...

Read moreDetails

கச்சத் தீவு விவகாரம்: பா.ஜ.க பொய் கூறுவதாக அமைச்சர் பழனிவேல் தெரிவிப்பு!

கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்டு எடுக்கப்பொவதாக இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி தெரிவித்த விடயம் இன்று பேசு பொருளாகியுள்ளது. தற்போது இந்தியாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விடயம்...

Read moreDetails

பெறுமதி சேர் வரி சட்டம் மூலம் நிறைவேற்றம்!

பெறுமதி சேர் வரி சட்டம் மூலம் இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் 36 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது அதன்படி அதற்கு ஆதரவாக 55 வாக்குகளும் எதிராக 19 வாக்குகளும்...

Read moreDetails

இறக்குமதி செய்யப்படும் முட்டை விலைகளில் மாற்றம்!

இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றின் விலை 36 ரூபா வரை குறைக்கப்படவுள்ளது என முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவன தலைவர் பசத யாப்பா அபேவர்தன...

Read moreDetails

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க நடவடிக்கை!

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இது குறித்து அமைச்சர் மேலும்...

Read moreDetails

பாடசாலை மாணவிகளுக்கு ‘செனிட்டரி நெப்கீன்கள்‘ வழங்க நடவடிக்கை!

பாடசாலை மாணவியர்களுக்கான செனிட்டரி நெப்கீன்(Sanitary Napkin) வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது குறித்து அமைச்சர் பந்துல குணவர்த்தன கருத்துத் தெரிவிக்கையில் ”நாட்டில் மொத்தம்...

Read moreDetails

இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் உலக வங்கி அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகளைக் காட்டுவதுடன் மிதமான பொருளாதார வளர்ச்சி 2.2% ஆக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. இதேவேளை 2022ஆம்...

Read moreDetails

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

”அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் குறித்த கப்பல் தொடர்பாக இன்று கவனம்...

Read moreDetails
Page 1419 of 4505 1 1,418 1,419 1,420 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist