இலங்கை

சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்!

கல்கிசை பொலிஸ் தலைமையக பரிசோதகர் எச்.டி.எம். துஷார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, அவர் அந்தப் பதவியிலிருந்து மருத்துவ சேவைகள் பிரிவில் பொதுப்...

Read moreDetails

ஜனாதிபதி தெரிவித்த பெருந்தோட்ட தொழிலார்களின் சம்பள உயர்வு குறித்து மனோ கணேசன் கேள்வி!

பெருந்தோட்ட தொழிலார்களின் அடிப்படை சம்பளம் உயர்வு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போதைய அரசாங்கம் பெருந்தோட்ட தொழிலார்களின் அடிப்படை சம்பளத்தை...

Read moreDetails

குருநாகல் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை- சந்தேகநபர் கைது!

குருணாகலை, குடா கல்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்...

Read moreDetails

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. CBSL வெளியிட்ட...

Read moreDetails

உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது  தெற்காசிய பிராந்திய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்!

வலுப்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மூலம் ஆரோக்கியமான முதுமை மற்றும் புகையற்ற புகையிலையை எதிர்த்துப் போராடுவது ஆகியவை, ஒக்டோபர் 13 முதல் 15 வரை இலங்கையில் நடத்தப்படும்...

Read moreDetails

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

கடலோர மார்க்கமூடான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.  பேருவளை, மாகல்கந்த பகுதியில் ரயில் தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு: மழை நிலைமை: கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்...

Read moreDetails

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் 715 தோட்டாக்கள் மீட்பு!

மாத்தளை மாவட்டத்தின் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படுகின்ற 715 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை...

Read moreDetails

ஹரிணி அமரசூரிய சீனாவின் பெய்ஜிங்கி நகரை சென்றடைந்துள்ளார்!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஹரிணி அமரசூரியா இன்று காலை சீனாவின் பெய்ஜிங்கி நகரை சென்றடைந்துள்ளார். சீன அரசாங்கத்தின் அழைப்பின்...

Read moreDetails

களுத்துறையில் துப்பாக்கிச்சூடு!

களுத்துறை, பாலத்தோட்டா பகுதியில் நபர் ஒருவரை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டிருந்த துப்பாக்கிச் பிரயோகத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிசார் குறிப்பிட்டுள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் மோட்டார்...

Read moreDetails
Page 144 of 4505 1 143 144 145 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist