இலங்கை

பெரிய வெங்காயம் ஏற்றுமதி தொடர்பில் அறிவிப்பு!

பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையை மறு அறிவித்தல் வரை நீடிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அங்கு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் அதிக...

Read moreDetails

நாட்டில் பாப்பிலோமா தடுப்பூசிகள் பற்றாக்குறை!

மனித பாப்பிலோமா தடுப்பூசிகள் பற்றாக்குறை  இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 8 மாதங்களாக அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அதன்...

Read moreDetails

மைத்திரிபால உடன் கைதுசெய்யப்படவேண்டும் – முஷாரப் எம்பி

குற்றச் செயலையும், குற்றவாளிகளையும் மறைத்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன உடன் கைதுசெய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷாரப் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் குண்டு தாக்குதல்...

Read moreDetails

மைத்திரியின் சர்சை கருத்து : விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது....

Read moreDetails

தனது நூலை மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ “ஜனாதிபதி பதவியில்‌ இருந்து என்னை வெளியேற்றியதன் சதி” என்ற தனது நூலை மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களிடம் வழங்கியுள்ளார்....

Read moreDetails

மைத்திரி குண்டுவெடிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றாரா? சந்தேகம் எனவே யார் என்பதை அவர் வெளிப்படுத்தவேண்டும்- பிள்ளையான் கோரிக்கை —  

முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன உயிர்த ஞாயிறு குண்டுவெடிப்பிற்கு அவர்  ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றாரா? என்ற சந்தேகம் எங்களுக்கு  உண்டு எனவே அவர் துணிந்த  நேர்மையான அரசியல் தலைவராக...

Read moreDetails

இலங்கை பிரதமரை சந்தித்த மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன்!

பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணனுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது....

Read moreDetails

காசநோயால் கடந்தவருடம் வவுனியாவில் மூன்று பேர் இறப்பு!! 58 பேர் பாதிப்பு!

காசநோயினால் வவுனியாவில் கடந்தவருடம் மூன்று பேர் இறப்படைந்துள்ளதுடன், 58 பேர் நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதாக வவுனியா காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார். வவுனியாவில் இன்று...

Read moreDetails

பெண்களுக்கான க்ரீம்களால் புற்று நோய் ஏற்படுவது உறுதி

கொழும்பின் சில பகுதிகளில் புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களின் விநியோகங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர்...

Read moreDetails

பிள்ளைகளை பயன்படுத்தி யாசகம் பெற்று சம்பாதிக்கும் பெற்றோர்..!

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் விகாரையை சுற்றி யாசகம் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இக்குழந்தைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் பெற்றோர்களே மீண்டும் பிள்ளைகளை...

Read moreDetails
Page 1443 of 4500 1 1,442 1,443 1,444 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist