இலங்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: மூவருக்கும் கடவுச் சீட்டு வழங்க நடவடிக்கை!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஏனைய மூன்று பேருக்கான கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்காக இன்று இலங்கை துணை...

Read moreDetails

2 ஆவது நாளாகத் தொடரும் பல்கலைக் கழக கல்வி சாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு

பல்கலைக் கழக கல்வி சாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. அதன்படி, இன்று மாலை 4.30 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடரவுள்ளதாக...

Read moreDetails

சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரிக்கத் திட்டம்!

சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரிப்பது உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வடக்கில் முன்னெடுக்கக்கூடிய சுற்றுலாத்துறை...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தியில் 3இல்2 பேர் ஜக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் இணையவுள்ளனர்!

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மூன்றில் இரண்டு பேர் ஜக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் இணைந்துகொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க...

Read moreDetails

தெற்காசியாவுக்கான நுழைவாயிலாக கொழும்பு துறைமுக நகரம் மாறும் !

கொழும்பு துறைமுக நகர வர்த்தக மையமானது நாட்டில் ஒரு செழிப்பான வர்த்தக மையமாக மாறும் என்பதில் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு...

Read moreDetails

டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதரவு தெரிவித்த ஜனாதிபதி!

வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

கனடா செல்ல விரும்பாததால் உயிரை மாய்த்த இளைஞன்!

கனடாவுக்குச் செல்ல விரும்பாததால் , மாற்றுத்திறனாளி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. அக்குடுவன, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த தனபாலசுப்பிரமணியம் சுஜீவன்...

Read moreDetails

பரேட் சட்ட விவகாரம் : இலங்கை வங்கிகள் சங்கம் எச்சரிக்கை!

பரேட் சட்டத்தின் ஊடாக கடனை வசூலிப்பதை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக எடுத்துள்ள தீர்மானம் வங்கித் துறையில் பெரும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை வங்கிகள் சங்கம்...

Read moreDetails

கொழும்பின் கால்வாய் அமைப்புக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

கொழும்பு நகரப் வலயத்திலும் அதனைச் சுற்றியுள்ள பிரதான கால்வாய் அமைப்புக்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், கொழும்பிலும்...

Read moreDetails

கடவுச்சீட்டுக்களை வழங்க முருகன் உள்ளிட்டோருக்கு இலங்கை துணைத் தூதரகம் அழைப்பு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஏனைய மூன்று பேருக்கான கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்காக இன்று இலங்கை துணை...

Read moreDetails
Page 1463 of 4495 1 1,462 1,463 1,464 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist