இலங்கை

நீச்சல் தடாகத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு சம்பவம்; ஏழு பேர் கைது!

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டான்லி அவென்யூவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில் ஏழு பேர்...

Read moreDetails

அமைச்சரவையில் மாற்றம்!

அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும் திறம்படச் செய்வதற்கும்...

Read moreDetails

UNP உடனான கூட்டு அரசியல் திட்டத்தை அங்கீகரித்த SJB!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) கூட்டு அரசியல் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஒருமனதாக அங்கீகரித்துள்ளது.  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை மற்றும்...

Read moreDetails

பல இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம்!

கிழக்கு, மத்திய, ஊவா, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ...

Read moreDetails

கல்வி அமைச்சின் விசேட சுற்றிக்கை!

2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான முறைப்படி வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, அரசாங்கப் பாடசாலைகளில்...

Read moreDetails

பூசா சிறைச்சாலையில் 29 மொபைல்கள் மீட்பு!

காலி, பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இன்று (09)  மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது சிறைச்சாலை அதிகாரிகள் 29 மொபைல்களை பறிமுதல் செய்துள்ளனர். சிறைச்சாலை செய்தித் தொடர்பாளரின்...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; போலியான செய்திகளை மறுக்கும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் போலியான செய்தி குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பாக பொலிஸ்...

Read moreDetails

மாகாண சபை தேர்தல் அடுத்த ஆண்டில் – அரசாங்கம் தெரிவிப்பு!

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், எல்லை நிர்ணய செயல்முறை முடிந்த...

Read moreDetails

32 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டிய கொழும்பு துறைமுகம்!

2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் கொழும்பு துறைமுகம் ரூ. 32.2 பில்லியன் நிகர இலாபத்தை பதிவு செய்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள்...

Read moreDetails

அத்துமீறிய மீன்பிடி; 47 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில் 47 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில்...

Read moreDetails
Page 150 of 4506 1 149 150 151 4,506
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist