இலங்கை

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையால் முன்னெடுக்கப்படும் முதலுதவிப் பயிற்சிகள்!

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் அமைப்புடன் இணைந்து முதலுதவிப் பயிற்சிகளை இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் நடத்த தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது...

Read moreDetails

ஷானி அபேசேகரவின் பாதுகாப்பு தொடர்பில் நீதிமன்ற அறிவிப்பு!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதன் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு...

Read moreDetails

கச்சதீவு திருவிழாவை ரத்து செய்வதாக தமிழக பங்குத்தந்தை அறிவிப்பு!

இலங்கை - இந்தியா இருநாட்டு மீனவர்களும் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மீனவர்களின் போராட்ட எதிரொலி காரணமாக இந்த ஆண்டு இந்திய தரப்பிலிருந்து...

Read moreDetails

யாழில் மயங்கி விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லுாரியில்  கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயங்கி விழுந்த ஆசிரியர் நேற்று  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ,கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் என்ற...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி பதிவு செய்யப்பட்ட விதம் சட்டவிரோதமானது – உயர் நீதிமன்றம் அழைப்பாணை!

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேசிய மக்கள் சக்தி பதிவு செய்யப்பட்ட விதம் சட்டவிரோதமானது என கோரி சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த மனுவின் உண்மைகளை சரிபார்க்க மார்ச்...

Read moreDetails

மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் பாராட்டு!

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர்...

Read moreDetails

நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொழுநோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசான் ரணவீர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”  நாட்டிலிருந்து தொழுநோயை முற்றாக...

Read moreDetails

நாட்டைப் பிளவுபடுத்தவே ஜே.வி.பி ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றது : மேர்வின் சில்வா!

நாட்டை பிளவுபடுத்தும் நோக்கிலேயே ஜே.வி.பியினர் ஆட்சிக்குவர முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்...

Read moreDetails

யாழில் வாகனமொன்றைத் தீயிட்டுக் கொளுத்திய வன்முறைக் கும்பல்!

யாழ் காரைநகர் பகுதியில் வாள்வெட்டு வன்முறை கும்பலொன்று மோட்டார் வாகனமொன்றைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைநகர் ஆலடிப் பகுதியில் நேற்று...

Read moreDetails

வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் புதிய தகவல்!

புதிய கொள்கையின் கீழ் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வாகன இறக்குமதி தொடர்பில் ஆராயும் உப குழுவின் உறுப்பினரான அமைச்சர் நளீன்...

Read moreDetails
Page 1520 of 4500 1 1,519 1,520 1,521 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist