பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருடன், கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அழைப்பின் பேரில், கொழும்பிலுள்ள...
Read moreDetails2023ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைகளை நடாத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதன்படி, 2023ம் ஆண்டுக்கான கல்வி பொது...
Read moreDetailsயாழ், மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக போதைப் பொருள் பாவனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்களால் நேற்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. "போதைப் பொருள் பெருந்தீமையிலிருந்து எம்மையும், எமது...
Read moreDetailsகம்பஹா பியகம பிரதேசத்தில் தேசிய வைத்தியசாலை மற்றும் சிறுவர் வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கம்பஹாவில் சுகாதார சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அத்தேவையை பூர்த்தி...
Read moreDetailsஎதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் மின்சார கட்டணங்களில் மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ள பொது ஆலோசனைகள்...
Read moreDetailsஇணைய பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்களை உள்ளடக்க மேலும் ஒரு மாத காலம் தேவைப்படுவதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் முன்வைத்த...
Read moreDetailsகொழும்பு - முகத்துவாரம் வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றுக்கு அருகில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காரில் வந்தவர்களால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ...
Read moreDetails72 சுகாதார தொழிற்சங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று (புதன்கிழமை) தொடர்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி நேற்று காலை 6.30...
Read moreDetailsசுகாதார சேவைகளுடன் தொடர்புடைய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவமனைகள், மருந்தகங்கள் , நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, பாதுகாப்பு,...
Read moreDetailsதேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் இயக்குநர் பதவியில் இருந்து மேலும் இருவர் இன்று இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளரான சட்டத்தரணி மனோஜ்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.