இலங்கை

அஸ்வெசும திட்ட மேன்முறையீடுகள் குறித்த விசாரணைகளில் வடக்கிற்கு முதலிடம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள், முதலாவதாக வடக்கு மாகாணத்திலேயே நிறைவு செய்யப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்வெசும நலன்புரி திட்டத்தின்...

Read moreDetails

சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப இந்திய மத்திய அரசாங்கம் விடுத்த விசேட உத்தரவு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவினை ஒருவார காலத்திற்குள் அறிவிக்கவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் இன்று நீதிமன்றத்தில்...

Read moreDetails

பதில் பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் குறித்து வெளியான தகவல்!

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவிக்காலம் இம்மாதம் 29ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. தேசபந்து தென்னகோனை மூன்று மாத காலத்துக்கு பதில் பொலிஸ் மா அதிபராக...

Read moreDetails

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் : அமைச்சரவை அங்கீகாரம்!

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails

நிறைவேற்று அதிகார முறைமை நீக்கம் – சர்வஜன வாக்கெடுப்பிற்குச் சாத்தியமில்லை : பந்துல!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பாக அரசாங்கம் எந்வொரு பேச்சுவார்தையிலும் ஈடுபடவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்...

Read moreDetails

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள மற்றுமொரு சலுகை!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வீடமைப்பு கடன்வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று...

Read moreDetails

காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ் வலிகாமத்தில் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களின் 500 ஏக்கரை சுவீகரிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படவிருந்த அளவீட்டு பணிகள், அப்பகுதி மக்கள் முன்னெடுத்த போராட்டத்தினால் கைவிடப்பட்டுள்ளது. குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன்...

Read moreDetails

வவுனியாவில் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு: நோயாளர்கள் அவதி

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் சுகாதாரப் பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  வவுனியா பொது வைத்தியசாலையில் சுகாதார பணியாளர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக நோயாளர்களும், பொதுமக்களும்...

Read moreDetails

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் விசேட அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்பதுடன்...

Read moreDetails

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய 6 பேர் கைது!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்புப்  பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யுத்த காலத்தில் தங்கம் மற்றும் சொத்துக்கள் புதைக்கப்பட்டதாக சந்தேகப்படும் இடமொன்றில் 3...

Read moreDetails
Page 1538 of 4497 1 1,537 1,538 1,539 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist