இலங்கை

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு 975 மில்லியன் ரூபாய் செலவாகும் என்கின்றது தேர்தல்கள் ஆணைக்குழு !

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு 975 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தில்...

Read moreDetails

சிம் அட்டைகளை பதிவு செய்யுங்கள் : இல்லையேல் பிரச்சினை !

கையடக்கத் தொலைபேசிகளுக்கான சிம் அட்டைகளை சரியான முறையில் பதிவு செய்யுமாறும் பொது மக்களை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. சட்டவிரோதமான செயல்களுக்கு முகம்கொடுக்காமல் இருக்க சிம்...

Read moreDetails

சந்தேக நபர்களுக்கு நஞ்சு கலந்த பால் வழங்கிய சம்பவம்; 7 பேர் கைது!

கொழும்பு - ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவருக்கு நஞ்சு கலந்த பால் வழங்கிய சம்பவம் தொடர்பாக 7 சந்தேக நபர்கள் கைது...

Read moreDetails

உமா ஓயா திட்டத்திற்கு ஜே.வி.யின் பங்களிப்பே காரணம் : மஹிந்த ராஜபக்ச!

நாட்டில் மிகப்பெரிய நீர்மின் திட்டம் ஒன்றைச் செயற்படுத்துவதற்கு முதல்முறையாக மக்கள் விடுதலை முன்னணி சாதகமான பங்களிப்பினை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

Read moreDetails

யுக்திய நடவடிக்கை தொடரும் : பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்!

ஜனாதிபதி, பிரதமர், அல்லது நாடாளுமன்றம் பணிப்புரை விடுத்தால் மாத்திரமே யுக்திய நடவடிக்கை நிறுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக்...

Read moreDetails

கல்முனை பாண்டிருப்பு கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்!

கல்முனை, பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் ஆண்ணொருவரின் சடலமொன்று கரையொதுங்கிய நிலையில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்  மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் பகுதியைச்  சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான ...

Read moreDetails

ஜே.வி.பி போன்ற குழுக்களுக்கு பொருளாதார அறிவு பலவீனம் : அமைச்சர் பந்துல!

மக்கள் விடுதலை முன்னணி போன்ற குழுக்களுக்கு அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றிய அறிவு பலவீனமாகவே உள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக...

Read moreDetails

பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு நற்செய்தி!

இன்று முதல் பொலிஸாருக்கு உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி  முதல் கட்டமாக அடுத்த ஆறு மாதங்களுக்கான கொடுப்பனவையும், அடுத்த கட்டத்தில் நிலுவைத் தொகையுடன்...

Read moreDetails

இம்யூனோகுளோபுலின் விவகாரம்: உயர் அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு!

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுகாதாரத் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் பலரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகத்...

Read moreDetails

மீகொடை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம்!

மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்களால் நேற்று அதிகாலை  நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவ...

Read moreDetails
Page 1539 of 4497 1 1,538 1,539 1,540 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist