முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சுகவாழ்வு குறித்து விசாரிக்க முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (07) தங்காலையிலுள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ கடந்த...
Read moreDetailsஉலகில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் பாலியல் வைரஸ்களில் ஒன்றான எச்.ஐ.வி தொற்று இலங்கையில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களிடையே அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை...
Read moreDetailsஇலங்கையில் நடந்து வரும் மனித - யானை மோதலில் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் 427 நபர்களும், யானைகளும் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வனவிலங்கு பாதுகாப்புத்...
Read moreDetailsதலவத்துகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட கொலை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலங்கம...
Read moreDetailsகாலி, நாகொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்ததற்காக 23 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகொடை பொலிஸாருக்குக் கிடைத்த...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் நேற்று (06) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரிலும், சட்டவிரோத மதுபானம், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் மொத்தம்...
Read moreDetailsஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) அவசர நிர்வாகக் குழு கூட்டம் இன்று (07) நடைபெற உள்ளது. அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ அதிகாரிகள் இடமாற்றங்களால்...
Read moreDetailsஒக்டோபர் மாதத்திற்கான முதல் நாடாளுமன்ற வாரம் இன்று (07) தொடங்குகிறது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என்று...
Read moreDetailsபிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோருடன் 2025 NDTV உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். 2025 NDTV உலக...
Read moreDetailsஹம்பாந்தோட்டை, ஹுங்கம, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரட்டைக் கொலை நடந்துள்ளது. கூர்மையான ஆயுதங்களால் தாக்கி இந்தக் கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.