இரண்டு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
2026-01-12
ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பஸ் நிலையம்...
Read moreDetailsதமிழ் மக்களை ஒடுக்குவதற்கும் அடக்குவதற்குமே இலங்கையில் கொண்டு வரப்பட்ட, கொண்டுவரப்படுகின்ற சட்டங்கள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்நிலைக் காப்பு...
Read moreDetailsபொலன்னறுவை -வெலிகந்தை, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மீண்டும் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கைதிகள் குழுவொன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என...
Read moreDetailsகட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை ) அதிகாலை இடம்பெற்ற விபத்திலே இவர்கள் ...
Read moreDetailsநாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 82 வாக்குகளும்...
Read moreDetailsமேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் முட்டை முறையாக விநியோகிக்கப்படுவதில்லை என நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் லங்கா சதொச ஊடாக...
Read moreDetailsபொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். அத்துடன் குற்றவியல் பிரிவு பிரதி பொலிஸ்மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read moreDetailsகேகாலை பிரதேசத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் அப்பகுதி மக்கள் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளனர். மாவனெல்ல, வெரகே பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் காலை குரங்கு கூட்டம் ஒன்று...
Read moreDetailsவிவசாய அமைச்சின் கீழ் இயங்குகின்ற நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய பொது சந்தையில் கொள்வனவு செய்யப்படும் மரக்கறிகளின் விலை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 1...
Read moreDetailsஇலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 10 ஆயிரம் ஊழியர்களிடம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி கடிதம் அனுப்பியுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த ஊழியர்கள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.