இலங்கை

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்!

இந்த வருடம் பதுளை மற்றும் பண்டாரவளை பிரதேசங்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவித்தல் ஒன்றை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள்...

Read moreDetails

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான கப்பலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றுலா!

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்சகாவா மற்றும் தியாகுல்லா என்ற இரண்டு கப்பல்களில் 50 இக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சுற்றுலா மேற்கொண்டுள்ளமையானது பெரும்...

Read moreDetails

VAT வரியை வைத்து மக்களை ஏமாற்றுவோருக்கு கடுமையான தண்டனை

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல் VAT செலுத்துவதாக கூறி நுகர்வோரை ஏமாற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க...

Read moreDetails

சீரற்ற காலநிலை : கிழக்கில் இரயில் சேவைகள் நிறுத்தம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக, மாவட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதி வெள்ளத்தினால் மூழ்கியுள்ளமையால் அங்கு...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் குறித்து வெளியான விசேட தகவல்!

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், பொதுத் தேர்தலை எதிர்வரும் 2025 ஜனவரியில்...

Read moreDetails

2 மாதங்களில் கடனை மறுசீரமைப்பது தொடர்பான கொள்கை உடன்படிக்கையை எட்ட முடியும்!

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக எதிர்வரும் 2 மாதங்களில் கொள்கை உடன்படிக்கையை எட்ட முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்!

அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைகளுக்கு அமைய புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று உத்தியோகப்பூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனத்தை...

Read moreDetails

இரத்தக்கறை படிந்த பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து விவாதம் அவசியம் – சபையில் சிறிதரன்!

பயங்கரவாதச் சட்டத்தின் வரலாறுகள் இரத்தக்கறை படிந்தவை என்பதால் இதுகுறித்து ஆழமான விவாதங்கள் அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் பயங்கரவாத எதிர்ப்புச்...

Read moreDetails

உலக தமிழாராச்சி மாநாட்டில் படுகொலையின் 50வது ஆண்டு நினைவேந்தல்

யாழில் 1974 ஆம் ஆண்டு இடம்பெற்ற நான்காவது உலகச் தமிழாராச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (புதன்கிழமை) முற்றவெளியில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது....

Read moreDetails

நாடாளுமன்றில் மாற்றங்களுடன் மீண்டும் முன்வைக்கப்பட்டது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் இன்று நாடாளுமன்றில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான...

Read moreDetails
Page 1667 of 4548 1 1,666 1,667 1,668 4,548
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist