இலங்கை

விடுமுறை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை வெள்ளிக்கிழமையுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது. இதன்படி மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம்...

Read moreDetails

5 கோடி ரூபாய் கப்பம் கோரியவர் கைது!

கொலை அச்சுறுத்தல் விடுத்து 5 கோடி ரூபாய் கப்பம் கோரியவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம்(20) அங்கொடையில் வைத்துக் கைது செய்துள்ளனர். மிரிஹான பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட...

Read moreDetails

சீனாவில் நிலநடுக்கத்தினால் 130 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சீனாவின் கன்சு, குயின்காங் ஆகிய மாகாணங்களில் அண்மையில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது. 6.2 ரிச்டர் அளவில் பதிவாகியிருந்த குறித்த...

Read moreDetails

அடுத்த தேர்தல் வரை அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதே கடமை – மஹிந்த

அடுத்த தேர்தல்வரை நிலையான அரசாங்கத்தை உறுதி செய்வதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதன்மையான கடமை என அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அறிக்கை...

Read moreDetails

இரண்டாம் கட்ட நிதியை விடுவித்தது உலகவங்கி

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முன்னேற்றகரமான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அடுத்து இலங்கைக்கான இரண்டாம் கட்ட நிதியுதவியாக 500 மில்லியன் டொலர்களை உலக வங்கி விடுவித்துள்ளது. இலங்கையின் வரவு, செலவுத்திட்டத்துக்கு ஆதரவளிக்கும்...

Read moreDetails

கடந்த 3 வருடங்களுக்குள் 132 சிறுமிகள் துஷ்பிரயோகம்!

கண்டி மாவட்டத்தில் 17 பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில், கடந்த 3 வருடங்களுக்குள் 16 வயதுக்கு குறைந்த 132 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கண்டி தேசிய...

Read moreDetails

காஸாவில் 8000 குழந்தைகள் உயிரிழப்பு!

இஸ்ரேல் இராணுவம் காஸாவில் நடத்தி வரும் தாக்குதல்களினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000 ஐ கடந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஹமாஸின் சுகாதார அமைச்சு ...

Read moreDetails

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் பதவியேற்பு!

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக சிரேஷ்ட இராஜதந்திரியான சந்தோஷ் ஜா (Santosh Jha ) தனது கடமைகளை நேற்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்டார். ஶ்ரீ சந்தோஷ் ஜா இதற்கு...

Read moreDetails

அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துங்கள் –  பிரதமர் பணிப்பு

புதிய வரவு செலவுத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அனைத்து ஆளுநர்களுக்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கும் பணிப்புரை...

Read moreDetails

நீண்ட வார இறுதியை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுப்பு!

நீண்ட வார இறுதியை முன்னிட்டு நாளை (22) முதல் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் N.J. இந்திபொலகே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails
Page 1705 of 4553 1 1,704 1,705 1,706 4,553
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist