இலங்கை

இணையம் ஊடாக இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் : பொலிஸார் அதிர்ச்சித் தகவல்!

2023ஆம் ஆண்டில் இணைய வழி ஊடாக இடம்பெற்ற 98,000 சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை தொடர்பான செயலமர்வுகளுக்கு தடை!

2023 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பான தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது டிசம்பர் 29 நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம்...

Read moreDetails

வெற்றி மகுடம் சூடிய கில்மிசாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து!

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட சரிகமபா லிட்டடில் சாம்ப் போட்டியில் வெற்றி மகுடம் சூடிய கில்மிசா உதயசீலனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களை...

Read moreDetails

ஜனாதிபதி சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் : ரவி கருணாநாயக்க!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக களமிறங்குவார் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர்...

Read moreDetails

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள விசேட எச்சரிக்கை!

நாட்டில் நாளாந்தம் சுமார் 300 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை...

Read moreDetails

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் : வளிமண்டலவியல் திணைக்களம்!

இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு,...

Read moreDetails

விசேட போதைப்பொருள் ஒழிப்பு திட்டம் : யாழில் பெருமளவானோர் கைது!

விசேட போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 2 ஆயிரத்து 296 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது...

Read moreDetails

போக்குவரத்துச்சபை டிப்போக்களில் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டம் முன்னெடுப்பு!

இலங்கை போக்குவரத்துச்சபை பஸ் சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு உள்ள பல்வேறு இலங்கை போக்குவரத்துச்சபை டிப்போக்களில் பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டமொன்று...

Read moreDetails

ராஜீவ் கொலை வழக்கு : இந்திய அரசாங்கத்தின் மற்றுமொரு அறிவிப்பு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான முருகனை பிரித்தானியாவுக்கு நாடு கடத்த முடியாது என இந்திய மத்திய அரசாங்கம், சென்னை...

Read moreDetails

க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு!

20223 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரத்தில் தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அடையாள அட்டையில் மாற்றங்கள் இருந்தால் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்திற்குள்...

Read moreDetails
Page 1708 of 4554 1 1,707 1,708 1,709 4,554
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist