இலங்கை

மதில் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு !

கண்டி கடுகன்னாவை வைத்தியசாலையில் மதில் இடிந்து வீழ்ந்ததில் உடுநுவர பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். வைத்தியசாலையில் பழைய மதிலின் புனர்நிர்மாணப் பணிகளின் போது அது...

Read moreDetails

பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்!

பாலியல் இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் கைதான கல்முனை தலைமையக பொலிஸில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம்...

Read moreDetails

‘உத்தர‘ கடற்படைத் தள வைத்தியசாலையில் இரத்த தானம்!

இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, காங்கேசன்துறையில் "உத்தர" கடற்படை தள வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கடற்படை தளபதிகள் உள்ளிட்ட 195 கடற்படையினர்...

Read moreDetails

தெல்லிப்பளைத் தாக்குதலுக்கான காரணம் வெளியானது!

கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாகவே  தெல்லிப்பளைத்  தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில் உள்ள  இரு வன்முறை கும்பல்களுக்கு...

Read moreDetails

பள்ளிவாசல் மற்றும் மத்ரஸாக்களை புதிதாக பதிவு செய்ய முடியவில்லை – தௌபீக் எம்.பி. கவலை

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் பள்ளிவாசல் மற்றும் மத்ரஸாக்களை புதிதாக பதிவு செய்ய முடியவில்லை எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்துதருமாறும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ்...

Read moreDetails

நெடுந்தீவில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , தமிழக மீனவர்கள் 14 பேர்  இலங்கைக் கடற்படையினரால் நேற்றைய தினம்  கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

அரச நிதியை தவறாக பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார் – சஜித் சவால்

தனிப்பட்ட காரணங்களுக்காக அரச நிதியைப் பயன்படுத்தியமைக்கான ஆதாரம் இருந்தால் தான் உடனடியாக பதவி விலகத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற...

Read moreDetails

யாழில் வாள் உற்பத்தியில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யுங்கள்!

யாழில் வாள்  உற்பத்தியில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யுங்கள்' என தான் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கூறியதாக, யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழில்...

Read moreDetails

சட்டக்கல்லூரியின் வசதிகளை மேம்படுத்த ஜனாதிபதியின் தலையீட்டில் புதிய இடம்

சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற...

Read moreDetails

ஜனாதிபதியால் வடிவேல் சுரேஷ்சுக்கு புதிய நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மலையகத் தமிழர்களை இலங்கை சமூகத்துடன் முழுமையாக இணைத்துக்கொள்வது தொடர்பான ஜனாதிபயின் ஆலோசகராகவே வடிவேல் சுரேஷ்...

Read moreDetails
Page 1748 of 4564 1 1,747 1,748 1,749 4,564
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist